விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களையும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய போதுமான பணத்தை சேகரித்துள்ளதாக உள்துறை துணையமைச்சர் எச்சரித்துள்ளார்.
Thinappuyal News -0
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை பதிந்து அகதிகளாக நடித்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக மலேசிய உள்துறை துணையமைச்சர் டத்தோ வன் ஜூனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் என்ற அனுதாபத்தின் பேரில் பயங்கரவாதத்தை வளர்க்கும் போலி அகதிகள் யார், விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்பிலான தகவல்களை மலேசிய அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின்...
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
21 பேரைக் கொண்ட இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மாகாண முதலமைச்சர்கள் சிலரும் அங்கம் வகிக்கின்றனர். இக் குழு கடந்த 6ஆம் திகதி முதன் முறையாக கூடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.
EWS ARTICLES
திருகோணமலை படுகொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்வாறு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏ.சீ.எப் இன் 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஐநு;து பாடசாலை மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன.
சம்பவ இடத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் தன்னார்வ தொண்டு...
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார்.
இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளன.
இந்த யோசனைகளுக்காக...
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிலோன் ருடே என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயமும், சாட்சியமளிக்க கேட்டால், அதனை வழங்கத் தயாராகவே...
‘ஜி – 7’ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிர்ப்பு: மறுநாள் நடந்த ‘டி – டே’ கொண்டாட்டத்தில் சகஜம்
Thinappuyal -
பாரீஸ்: உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போரை தூண்டி விடுவதாக கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, 'ஜி - 7' மாநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு, அமெரிக்கா உட்பட பல நாடுகள், ரஷ்யாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த போதிலும், பிரான்சின் நார்மாண்டியில் நேற்று நடைபெற்ற, 'டி - டே' கொண்டாட்டங்களில், புடினுடன் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.
மோதல்:
'சோவியத் ரஷ்யா' என்ற பெயரில் கூட்டாக இருந்த நாடுகள் பல,...
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.
https://www.youtube.com/watch?v=C_kljDU0Hzk
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில்...
பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்கப்படும் என தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்கு போதுமானளவு கால அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.
குறித்த காலப் பகுதிக்குள் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் உரிய தொலைபேசி நிறுவனங்களால் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 20 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கையடக்க தொலைபேசி இணைப்புக்கள்...
கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதையான கூமுனை அடர்வனப் பாதை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாள்களுக்கு திறக்கப்படும் என கூமுனை சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு வசதியாக இந்த பாதை திறக்கப்படவுள்ளது. இதேவேளை தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர் நாளைமறுதினம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...
தீபிகா படுகோன் தனது மாஜி காதலன் டாட்டூவை அழித்தார். நடிகை நயன்தாரா மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஜோடிகள் பிரிந்தபோதும் நயன்தாரா இன்னும் டாட்டூவை அழிக்கவில்லை. அதை அழிக்க முடியாதபடி கையில் பச்சை குத்திவிட்டதால் அவர் இப்போது தவிக்கிறார். மதராசபட்டினம் பட ஹீரோயின் எமி ஜாக்சனும் தனது மாஜி காதலரான பாலிவுட் ஹீரோ பிரதீக் பப்பர் பெயரை பச்சை குத்திக்கொண்டார்....