கணவரின் நடவடிக்கைகளை உளவு பார்க்க டிடெக்டிவ் ஏஜென்ட்டை வைத்திருப்பதாக வித்யாபாலன் மீது புகார் எழுந்துள்ளது. தி டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் வித்யாபாலன். தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவந்த இவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது பற்றி வித்யாபாலன் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் வித்யாபாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே...
 என் காதல் வித்தியாசமாக இருக்கும் என்று மனம் திறந்து கூறினார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. அவர் கூறியதாவது: நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கேட்கிறார்கள்? என்னுடைய அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். தந்தை வட இந்தியர். பாட்டி கோவாவை சேர்ந்த ஆங்கிலோ இண்டியன். தாத்தா ஐயங்கார் பிறகு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். நான் சென்னையில் பிறந்தேன்....
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலும், 2-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்கள். ‘களிமண் தரை’யில் நடக்கும் போட்டியான பிரெஞ்ச் ஓபனில் நடால் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார். இங்கு இதுவரை விளையாடியுள்ள 66 ஆட்டங்களில் 65-ல் வெற்றியை பதிவு செய்துள்ளார். 8 முறை பிரெஞ்ச் ஓபனை ருசித்துள்ள 28 வயதான நடால்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரஷியாவை சேர்ந்த மரியா ஷரபோவாவும் ரொமேனியாவின் சிமொனா ஹாலெப்பும் மோதினர். முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். 57 நிமிடங்களுக்கு நீடித்த இந்த செட்டை ஷரபோவா சிறப்பாக விளையாடி 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் விளையாடினர். கிட்டத்தட்ட 72...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகியை திருமணம் செய்தார். கொல்கத்தாவில் வசித்து வரும் ஷமி (24), ரஞ்சிக் கோப்பையில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.பி.எல். போட்டியின்போது மாடல் அழகியான ஹசின் ஜகானை சந்தித்தார். அதன்பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். பல சர்வதேச விளையாட்டு வீரர்களைப் போன்று ஷமியும் மாடல் அழகியை தனது காதலியாக...
காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள சர்ச் ஒன்றில் இவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. புகாவு நகருக்கு தெற்கே உள்ள முட்ருலேவில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பபுலிரு இனத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் அங்குள்ள சர்ச்சில் நடந்த மத போதனை கூட்டத்தில் கலந்து...
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 44 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் அத்தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி உள்ள நிலையில் தீவிரவாதிகளின் கை சற்று உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் நடைபெற்ற சண்டையில் 21 போலீஸ் அதிகாரிகளும், 38...
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட பதினோரு பேர் பலியானார்கள். சம்பரன் மாவட்டத்திற்குட்பட்ட பெட்டையா கிராமம் அருகேயுள்ள ராஜ்காட் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதியதில் பதினோரு பேர் பலியானதுடன் மேலும் மூன்று பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய காரில் மணமகன்...

N  த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. கொலையாளி யார் அவர்கள் ஏன்? த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் தல55 படத்தின் கதை. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அஜித்55 படத்தின்...
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ரஷிய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்பட பல நாட்டு தலைவர்கள் உலக கோப்பை போட்டியின் தினங்களில் கலந்து கொண்டு போட்டியை...