வெள்ளாட்டில் இருந்து 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செம்மறி ஆடு உருவானது’’ என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செம்மறி ஆடுகள் உருவானது குறித்து சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன.
அதில் வெள்ளாடுகள் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக செம்மறி ஆடுகள் இனம் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் செம்மறி ஆடுகளின் உடலில் வளரும் உரோமம் மற்றும் ஜீரண...
கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு ஸ்தலமான வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் போப் பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் அதிபர் ஷிமொன் பெரெஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும்...
அமெரிக்காவை பலவீனப்படுத்தி விட்டார்அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில் 1,006 பேரிடம் தொலைபேசி மூலமாக கணிப்பு நடத்தியது.
இதில், 55 சதவீதம் மக்கள் அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். வெறும், 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கா பலமாக உள்ளதாக...
உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஈழன். இவர் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில், பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தனது ஆதரவாளர்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர்,
இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவரை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றார்.
ARTICLES
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டம் ஒழுங்குப் பிரிவு தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ருஹூனு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது காவல்துறையினர் நடந்து கொண்ட...
மேற்கு வங்கத்தில் காதலை ஏற்க மறுத்த பெண் மீது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய் பரிதாபமாக இறந்துள்ளார்.
Thinappuyal -
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் வசித்து வரும் பருன் மஜூம்தர் என்ற நபர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் நாடியா மாவட்டத்தின் பிபுலபுரியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பல நாட்களாய் ஒரு தலையாக காதலித்துள்ளார்.
ஆனால் இவரின் காதலை அப்பெண் நிராகரித்து வந்ததால் ஆத்திரமடைந்த பருன், பெண்ணின் வீடு புகுந்து சராமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
இதில் அப்பெண்ணும் அவரது தாயரும் குண்டடிப்பட்டு படுகாயமடைந்தனர்.மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது தாயரின்...
இந்திய அரசை ஏமாற்ற முயன்றால் பாரதூரமான விளைவுகள் வரும்! எச்சரிக்கிறார் ஜெஹான் பெரேரா
Thinappuyal News -
கடந்த காலங்களில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் அரசுக்குக் கொழும்பு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. பின்னர் அவற்றை நிறைவேற்றவில்லை. அது போன்றே தற்போதைய மோடி அரசையும் ஏமாற்ற முயன்றால் விளைவுகள் நிச்சயம் பாரதூரமானதாக இருக்கும்...
செல்போனை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுளை எடுத்துக் கூறுவதுதான் ‘புலிவால்’.
விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர்.மறுமுனையில் பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய கம்பெனியில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்.
பெண்களை ஏமாற்றி திரியும் பிரசன்னாவின் குணாதிசயம்...
வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த பட வேலையை தொடங்கி விட்டார்.
வாலு படத்தின் இடைவெளியை சரியாக உபயோகித்து அடுத்த படத்துக்கான கதை எழுதி இப்படத்துக்கு தற்காலிமாக கன்னிராசி என்ற பெயரும் வைத்து உள்ளார்.
விரைவில் இயக்குனர் பாண்டிராஜிடம் டைட்டிலை உபபேயாகிக்க அனுமதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இப்படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் மிக பிரம்மாண்டமான முறையில் 9 கதாநாயகிகளை வைத்து...
பாலிவுட் கவர்ச்சி புயல் சன்னி லியோன் ஜெய் நடிக்கும் வடகறி படத்திலும் மற்றும் விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் செம குத்தாட்டம் போட்டு உள்ளார் சன்னி லியோன்.
தற்போது அம்மணிக்கு மெகா ஹீரோக்களுடன் கதாநாயகியாக வேண்டும், குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்கிற அடுத்தகட்ட ஆசைகள் உருவாகியிருக்கிறதாம்.
இதனால் மெகா இயக்குனர் ஷங்கர் போல் உள்ள பல இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு தூது அனுப்பியுள்ளார்.தற்போது வரை 40 லட்சம்...