இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழிவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இரு மைனர்...
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். மேலும் அலுவலகங்களில் பணிபுரிந்த ஊழியர்களும், பொது மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அங்கு தொடக்கத்தில் 5 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது 5.4...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் 12-ம் தேதி பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த கால்பந்துத் திருவிழா அங்கு ஒரு மாதத்திற்கு நடக்க உள்ளது.
ஆனால் இந்தப் போட்டிக்குத் தேவையான பந்துகளைத் தயாரிக்கும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக உள்ள பாகிஸ்தான் கால்பந்து தரவரிசையில் உலகளவில் 159ஆவது இடத்தில் உள்ளது வியப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும்.
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் உள்ள...
எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால் ஒரு வருடம் கூட ஆட்சி நடத்த முடியாத நிலையில் இவருக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் அந்நாட்டு ராணுவம் இவரைக் கைது செய்து காவலில் வைத்தது. இவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் இயக்கமும் ராணுவத்தால் பெரிதும் ஒடுக்கப்பட்டது.
இத்தகைய...
கடந்த பல வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல்- பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா- இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட மொஹான் விக்ரம ஆராச்சி இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக கல்முனை பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ஐ.எம்.ஹனிபாவிடம்...
உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது
Thinappuyal News -
உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது. இந்திய அரசினை 30வருடங்கலாக நம்பி கடைசியில் தமிழ்மக்களுக்கு கிடைத்த பரிசு முள்ளிவாய்க்கால் யுத்தம் தான். தற்பொழுது ஆட்சிபுரியும் இந்தியாவின் பா.ஜ.க அரசுடன் எமது அரசியல் நகர்வினை கூட்டமைப்பாகிய நீங்கள் மிக உன்னிப்பாக செயற்படுவதன் மூலமாகவே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தரமுடியும். வரலாறுதவர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் (போரற்ற பகுதி) என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது.
சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள்...
நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அனாமிகா படத்தின் சில நிகழ்ச்சிகளுக்கு நயன்தாரா போகாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகினார். அப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்யாவுக்கும், நயன்தாராவுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டது. பின் நாளடைவில் அந்த...
இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி இந்த அரசு தான் தள்ளுகிறது. -மனோ கணேசன்
Thinappuyal News -
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது.
இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம்...
தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை அப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஆரம்பமான 2014ம் ஆண்டிற்கான Worldwide Developer Conference நிகழ்விலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 400 மில்லியனுக்கும் அதிகமானவை iPhone கள் எனவும், 200 மில்லியன் வரையானவை iPad கள்...