ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் அசத்தலாக விளையாடிய கொல்கத்தா, பஞ்சாப் அணியை வீழ்த்தி 2வது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்றது.இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி தனது வலைத்தளத்தில், 'வாழ்த்துக்கள்..கே.கே.ஆர்..,வாழ்த்துக்கள்..சாரூக்..' என்று எழுதியுள்ளார்.
மேலும், பெங்கால் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்டக்காரருமான கிங்ஸ் லெவன்...
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே, கொல்கத்தா அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார்.
இவர் இந்தப் போட்டியில் 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி கடினமான ஓட்ட இலக்கை அடைவது எளிதானது. கடைசியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2வது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து, நான் கடினமான சூழ்நிலையில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்புபவன். ஆரம்பத்தில்...
ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியதற்கு வீரர்களின் கூட்டு முயற்சி தான் காரணம் என்று கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் கூறியுள்ளார்.2012ம் ஆண்டு ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றிருந்த கொல்கத்தா அணி தற்போது பஞ்சாப்பை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.டோனி தலைமையிலான சென்னை அணி தான் இதுவரை இரண்டு ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றிருந்தது. ஆனால் தற்போது அந்த வரிசையில் கொல்கத்தா அணி இணைந்து கொண்டது.
இந்த வெற்றி குறித்து கம்பீர் கூறுகையில், முதல்...
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்டகாரர் டிவில்லியர்ஸ் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டும் தான் தெரியும்.இவர் கிரிக்கெட் மட்டுமல்லாது பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை பெற்றவர். கிரிக்கெட்டில் இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 7,168 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில், 6,331 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.மேலும் டி20 மற்றும் ஒருநாள் அணியின் அணித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.பல்துறை வித்தகராக உள்ள இவர் கிரிக்கெட் தவிர பல்வேறு போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.
* தென் ஆப்பிரிக்க...
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே, கொல்கத்தா அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார்.
இவர் இந்தப் போட்டியில் 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி கடினமான ஓட்ட இலக்கை அடைவது எளிதானது. கடைசியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2வது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து, நான் கடினமான சூழ்நிலையில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்புபவன். ஆரம்பத்தில்...
மலேசியாவில் கைது செய்யப்பட்மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து இரகசியம்
Thinappuyal News -
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மலேசியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கைகளுடன்> வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தொடர்பு பற்றிய விபரங்களை கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் இருந்த பெறப்பட்ட...
பொதுபல சேனவிடம் எதிர்ப்பை சந்திக்கவே சமய விவகார அமைச்சின் பொறுப்புக்களை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வில் சில்வாவிடம்.
Thinappuyal News -
சமய விவகார அமைச்சின் பொறுப்புக்களை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வில் சில்வாவிடம்.
ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைசின் பொறுப்புக்களை பிரதமர் டி.எம். ஜயரட்னவிடமிருந்து ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளார். பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சின் பொறுப்பினை ஜனாதிபதியே பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சின் பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் மேர்வின் சில்வாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும்...
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thinappuyal News -
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மோடி தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி விஜயம் செய்ய உள்ளதாக பாதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு விஜயமாக இலங்கைக்கு பயணம் செய்யக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது....
இயற்கை வளங்களுக்க மக்களின் நலன்களுக்கோ மாறாக நாம் ஒருபோதும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளினதும் அபிவிருத்தி தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்.
குறிப்பாக, அந்தந்தப் பகுதிகளில்...
அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Thinappuyal News -
தமிழ் மக்களிற்கு சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அவற்றை நிரந்தரமாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சிகளிற்கு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் அச்சுவேலி தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை சுவீகரிக்க ஏதூவாக நில அளவை செய்யும் முயற்சிகளை அவாகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...