பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Thinappuyal News -0
பெண்களுடன் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களுக்கு செல்லும் செல்வந்த வர்த்தகர்கள், உயர் பதவிகளை வகிக்கும் நபர்களை அச்சுறுத்தி லட்சக்கணக்கில் கப்பம் பெற்ற குழு பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன், முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பாணந்துறை வலானை மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் எனக் கூறி, ஹொட்டல்களுக்கு செல்லும் ஜோடிகளை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கப்ப...
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தவிர இந்த விசாரணையை கண்காணிக்க சர்வதேசத்தில் உயர் பதவியுடைய ஒருவர் உட்பட்ட இரண்டு பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
இது, பெரும்பாலும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கொபி அன்னனாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தரப்புக்களை கோடிட்டு இணையம்...
வட கொரியா தொடர்பில் விசாரணை நடத்த நியமித்த குழுவின் உறுப்பினரான பணியாற்றிய தருஸ்மன், இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளராவார்.
Thinappuyal News -
நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.
இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் ஓகஸ்ட் மாதம் முடிவடையுள்ள நிலையில், மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் தருஸ்மன் முன்னணியில் இருக்கின்றார்.
இலங்கையின் போர் குற்றங்கள் மற்றும் மனித...
'எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு ஜெயம்ரவி மற்றும் ஹன்சிகா ஜோடி சேரும் படம் "ரோமியோ ஜுலியட்".
இப்படத்தில் பூனம் பாஜ்வா, மற்றும் வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
லட்சுமண் இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்திற்காக படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. மேலும் இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் வீடு போன்ற செட் ஒன்றை புரசைவாக்கம் அருகே அமைத்துள்ளனர்.
படத்தின் பெரும்பகுதி இந்த வீட்டில் தான் நடக்கும் என்று தெரிகிறது....
otal
இசையின் மறுப்பெயர் என்னவென்றால் கண்டிப்பாக அது இசைஞானி இளையராஜா தான். இந்திய மக்கள் அனைவரும் மேற்க்கத்திய இசையை மட்டும் கேட்டு வந்த நிலையில், கிராமிய இசையால் எல்லோரையும் தன் பக்கம் இழுத்தவர் தான் இவர்.
இன்று (ஜூன் 2) இசைஞானி தன் 71 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மரக்கன்று நட்டு தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை...
நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அனாமிகா படத்தின் சில நிகழ்ச்சிகளுக்கு நயன்தாரா போகாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகினார். அப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்யாவுக்கும், நயன்தாராவுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டது. பின் நாளடைவில் அந்த...
ஹிந்தி திரையுலகையே கோலிவுட்டை பார்த்து ஆச்சரியப்பட வைத்தவர் மணிரத்னம். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக தான் இன்றுவரை உள்ளது.
மேலும் தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் சென்று ’உயிரே’ படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இந்திய திரையுலகையே தன் பக்கம் கவனத்தை ஈர்க்க வைத்தவர்.
இன்று (ஜுன் 2) தன் 58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவர் இதேபோல் என்று தரமான படங்களை எடுத்து...
கோச்சடையானுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் லிங்கா. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டுதான் போகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு இப்போதே கடும் போட்டி தொடங்கிவிட்டதாம். மேலும் இதன் டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.
ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி வரை வியாபாரம் ஆவது தெலுங்கு திரையுலகையே வியக்க வைத்துள்ளதாம். இதற்கு முக்கிய...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
Thinappuyal News -
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமருடனான முதல் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் அவருடன் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்செய்வது, நல்லிணக்கம் மற்றும் சம்பூர் அனல் மின்சார நிலையத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து மோடி தமது...
வவுனியா பாரதிபுரம் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று இராணுவத்தினரின் துணையுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட மிரட்டல் சம்பவங்களை மூடி மறைப்பதற்காக அமைச்சரின் கையாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து அந்தக் கிராமக்கள் நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாத், பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்றதுடன் அங்குள்ள மக்களை வெளியேறுமாறு மிரட்டிச் சென்றிருந்தார்.
இந்தச் சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...