பிரபாகரன் இறப்பு என்பது பொய் என்கிறார் இந்திய தொழில்நுட்பவியலாளர் ஒருவர்
அதற்கான விளக்கம் உடைய வீடியோ காட்ச்சி இதோ
இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
Thinappuyal News -
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா நேற்று நடந்த கூட்டம் தொடர்பாக ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டதாகவும் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்கவும் குறுக்கறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீளவும் தானும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.
நேற்று...
மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்து விட்டார்.
சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி...
சென்னை அரசு திரைப்பட கல்லூரி அட்மிஷன் தொடங்கியது: சினிமா ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Thinappuyal -
சென்னை தரமணியில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி. இங்கு சினிமா தொடர்பான அனைத்து படிப்புகளும் குறைந்த கட்டணத்தில் சொல்லித் தரப்படுகிறது. சமீபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அரசு இதனை புதுப்பித்திருப்பதோடு, டிஜிட்டல் தொழில்நுட்ப படிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊமை விழிகள் ஆபாவாணனில் இருந்து பி.சி.ஸ்ரீராம் வரையிலான பல திறமையாளர்கள் இங்கிருந்துதான் வந்தார்கள். தற்போது இதில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிறுவன பொறுப்பு முதல்வர் வெளியிட்டுள்ள...
'புத்தகம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராகுல் ப்ரீத். அடுத்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'என்னமோ ஏதோ' படமும் மாபெரும் தோல்வியடைந்தது. தமிழில் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்து சில படங்கள் தோல்வியடைந்தால், அவரை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்வதையே தவிர்த்துவிடுவார்கள். இப்படி இதற்கு முன் பல நடிகைகளுக்கு நடந்துள்ளது. இப்போது அந்த வரிசையில் ராகுல் ப்ரீத் இடம் பிடித்து விட்டார்....
இளம் கதாநாயக நடிகர்களில் சற்று பின் தங்கியே இருக்கிறார் ஜெய். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால் எந்த வெற்றியையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை தொடர்பு கொண்டால் எந்நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும் ஜெய்யின் மந்தநிலைக்கு முக்கிய காரணம். அதனாலேயே அவரது கேரியர் கிராஃப் ஏற்றம் இல்லாமலே காணப்பட்டது.
இந்நிலையில் வடகறி,...
கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி ரசிகர்களோ இதை நம்பவே இல்லை. இந்நிலையில் அதை உண்மை என நம்ப வைப்பதுபோல் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதிலாக பல முக்கிய...
இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்துள்ள படம் - மஞ்சப்பை. தன் உதவியாளரை இயக்குநராக்கி சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி இப்படம் வெளியாகிறது. பல படங்களில் கதாநாயகனாகவும், சண்டைக்கோழி போன்ற சில படங்களில் அப்பா வேடத்திலும் நடித்த ராஜ்கிரணுக்கு மஞ்சப்பை படத்தில் புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். விமலுக்கு தாத்தாவாக நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.
மஞ்சப்பை படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ராஜ்கிரணுக்குத்தான்...
பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி கனடாவின் காப்ரியேலா டப்ரோவ்ஸ்கி-போலாந்தின் அலிக்ஜா ரொசோல்ஸ்கா இணையை சந்தித்தது.
தொடக்கம் முதலே சானியா-காரா ஜோடி அசத்தலாக ஆடியது. இந்த ஜோடி முதல் செட்டை 6-1 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் எளிதில் கைப்பற்றி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா-காரா ஜோடி செர்பியாவின்...
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வானவேடிக்கையை காண்பித்தார். அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார்.
பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள்...