சீனாவின் விமானப் படையில் புதிய வகை படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சீன தலைநகர் பீஜிங் அருகே ஒரு விமானப்படை தளம் உள்ளது. அங்கு பறவைகள் கூட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. போர் விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும் போதும் பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து விமானங்கள் மீது மோதி விபத்து அபாயத்தை உருவாக்குகின்றன.இதை சமாளிக்க சீன விமானப்படையினர் பட்டாசு வெடித்துப்பார்த்தனர். விசேஷ காக்கைகளையும்,...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள கோட்டைமுனை பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றம் வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் சுத்தமான உணவுப் பண்டங்களை பெற்றுகொள்ளும் வகையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி. இராகல் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் பயிலுனர்கள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான...
பிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். களுத்துறை பிரதேத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வளர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், பிள்ளையை சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்றில் சேர்க்குமாறும் நீதவானிடம் கோரியுள்ளனர். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள...
 ஒரு பெண்ணிடம் காதல் சொல்ல வரும்போது கதாநாயகியால் ஆபத்து ஏற்படுவதால், அக்காதலை தெரிவிக்க இயலாமல் இருக்கிறார் கெளதம் கார்த்திக். அப்பெண்ணுக்கும் இன்னொருவருக்கும் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. இத்திருமணத்திற்கு குடிபோதையில் செல்லும் கெளதம் மண்டபத்திற்கு வெளியே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். இதற்கு கதாநாயகியும் ஆதரவு தெரிவித்து பின் நண்பர்களாகிறார்கள். இப்படி நடக்கும் போதே, கெளதம் கதாநாயகியின் மீது உள்ள காதலை சொல்ல வரும்போது, கதாநாயகிக்கும் வேறு ஒருவனுக்கும் திருமணம்...
ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. குழந்தையை வளர்ப்பதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஐஸ் கேன்ஸ் படவிழாவில் பங்கேற்ற போது, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது நான் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதில் ஒரு படமான மணிரத்னம் இயங்கும் படத்திலும், மற்றொரு படம் இந்தி பட இயக்குநர் சஞ்சய்குப்தா இயங்கும் படத்திலும் நடிக்கவுள்ளேன்...
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் பரத் படிப்பறிவு இல்லாததால் அவரை நண்பர்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பரத்துக்கு தெரியவர, இதிலிருந்து தப்பிக்க படித்த பெண்ணை கல்யாண செய்து கொள்ளலாம் என நினைக்கிறார். அது எப்படி நடக்குது என்பதே கதை. இதில் நந்திதா தம்பிராமையாவின் மகளாக நந்தினி கேரக்டரில் வர, பரத்துக்கு நந்தினியை பார்த்ததும் அவர்...
மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின் இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் 'சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர்' போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான பிஜுகுமார் தாமோதரன் என்கிற டாக்டர்.பிஜு. இவர் இயக்கிய 'சாய்ரா' திரைப்படம் இந்திய பனோரமாவுக்குத் தேர்வு பெற்ற ஒரு படம். 'வீட்டிலுக்குள்ள...
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான போட்டியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் வெளியான 'ஹீரோபான்டி' படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குவது போல், இந்திய சினிமாவில் முக்கிய...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடித்து வரும் புதிய படம் 'சாகசம்'. இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிரசாந்த்தின் அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், லீமா, தேவதர்ஷினி, கோட்டா சீனிவாசராவ், மலேசியா அபிதா,...
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 9–வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, ஆகிய ஆண்டுகளில் வென்று முத்திரை பதித்தார். இந்த முறை...