விண்வெளியில் ஏலியன்ஸ் நடமாட்டம் உள்ளது என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழுவினர் இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்துள்ள ஆய்வு அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
விண்வெளி மையத்தில் காய்கறிகளை பயிரிட நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.காய்கறி செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தை போன்று அறை ஒன்றில் மின் விளக்குகளால் வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவை உருவாக்கப்படுகின்றது.
இதன்பின் அங்கு சில குறுகிய கால காய்கறி செடிகளை வைத்து, அவற்றை வளர்க்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு செய்வதனால் சத்தான சான்விட்ச்சுக்கு தேவையான காய்கறிகள் விண்வெளியிலேயே கிடைக்கும் என விஞ்ஞானிகள் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
இணையத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும் ‘Backbone’ தகவல் பறிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்போது உள்ள காலகட்டங்கள் அனைத்தும் இணையத்தை மையமாக கொண்டு கடந்து வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தகவல் பறிமாற்றத்தை பற்றி எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது. இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள்....
பிரபல இணைய நிறுவனமான கூகுள் Project Tango எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து வருவது யாவரும் அறிந்ததே.இந்த திட்டத்தின் கீழ் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராக்களை உள்ளடக்கிய டேப்லட் ஒன்றினையும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக இந்த டேப்லட்கள் வடிவமைக்கப்படுகின்றன.
மேலும் அடுத்த மாதமளவில் இந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4,000 டேப்லட்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்டத்தில், மகாராஷ்டிர தமிழ்ச் சங்க இணைச் செயலரும் தோசா பிளசா அதிபருமான பிரேம் கணபதி கவுரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ரவிபாலன் செய்திருந்தார்.
சாதனை தமிழர்: தூத்துக்குடி, நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. 10ம் வகுப்பு படித்தவர். மும்பையில் ஆயிரத்து 200 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ரு நம்பி வந்த...
அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார்.‘பைவ் ஸ்டார், ‘ஆதிரை, ‘டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ‘வரலாறு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் பக்கம் தலைவைக்காதவர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்பம் நடத்த...
மே 23 - உலக பணக்கார நடிகர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் ஜானிடெப் இருவரையும் பின்னுக்குத் தள்ளிவி்ட்டு 2-வது பெரும் பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வயது 48. இதுவரை பாலிவுட்டில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்ப துடன், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஐபிஎல் டீம் ஒன்றின் உரிமையாளராகவும் உள்ளார். தமிழிலும், ஹே ராம், உயிரே உள்பட பல படங்களில்...
ஆந்திராவில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தன்னுடைய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சி கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமரான வெற்றியையே பெற்றது. இதனைதொடந்து தனது கட்சியை காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி, மத்திய அமைச்சரானார்.
இந்நிலையில் தெலங்கானா தனிமாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திராவில்(சீமந்திராவில்) பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திடீர் திருப்பமாக சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் மோடிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஜன சேனா என்ற...
சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மெய்யனூர், ஆலமரக்காடு பகுதியில் உள்ள ஒரு டி.வி.டி. விற்பனைக் கடையில், கோச்சடையான்...
பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நவாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு நல்லுறவு குறித்த ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு நாட்டுத் பிரதமர்களின் சந்திப்பு...