வன்னிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அகத்திலும் புறத்திலும் நடந்தேறின.
வன்னிப் போரில் பறிகொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது நம் தார்மீகக் கடமை. அதிலிருந்து விலகுவோமாயின் அது எங்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்கிவிடும்.
எனினும் நினைவேந்தல் தொடர்பில் படைத்தரப்பு அதீத முக்கியத்துவம் கொடுத்தது எதற்கானது என்று தெரியவில்லை.
நாட்டில் உத்தம தலைவர்கள் இருந்திருந்தால் வன்னிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவு கூரலுக்காக பொது விடுமுறையையே வழங்கியிருப்பார்கள்.
போர் நடந்தது உண்மை. அதில் போராளிகள் மட்டுமல்ல...
உலகளாவிய பொருளாதாரப் பற்றாக்குறை வல்லரசு நாடான அமெரிக்காவையும் பாதித்து வருகின்றது. செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்ட காலமாகவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வரும் தங்கள் ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கென வைத்திருந்த பல ஆயுத சேமிப்புக் கிடங்குகள் உட்பட கோல்ப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை அந்த நாடுகளிடம் திருப்பித்தர அமெரிக்க அரசு முடிவு...
சீனாவை சேர்ந்த சுரங்க தொழில் அதிபர் லியூ ஹான். சீனா தவிர இவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சுரங்கங்கள் உள்ளன. இதற்கிடையே இவர் பல குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு எதிரிகளை கொன்று குவித்ததாகவும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து பல கோடி சொத்து சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற சீன அதிபர் ஸிஜின்பிங் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து...
ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற்றார்.
அந்த தொகையைக் கொண்டு அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை வாங்கி நிர்வகித்து வந்த அவரது ஊழல், நாளடைவில் வெட்டவெளிச்சமானது.
இதனையடுத்து,...
முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் 24.05.2014 இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு செல்வம் அடைக்கலநாதன், திரு அ.வினோதரலிங்கம்,வவுனியா அரசாங்க அதிபர் திரு ம.க.பந்துல ஹரிச்சந்திர வடமாகண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வினை படத்தில் காணலாம்
நரேந்திர மோடிபதவி ஏற்கும் விழாவுக்கு 25 ஆயிரம் பேர் காவல் பணியிலும் சுமார் 10 ஆயிரம் பேர் உபசரிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Thinappuyal News -
நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு முதன் முதலாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. சார்க் கூட்டமைப்பில்...
மோடியின் பயணத்துக்கு அதி நவீன பிஎம்டபிள்யூ கார் ஏவுகணைகள், வெடி குண்டுகள் போன்றவற்றின் வெப்பம் தாக்க முடியாத அளவுக்கு வெப்ப தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
Thinappuyal News -
பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது.
நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும் நரேந்திரமோடி பயணம் செய்வதற்கு அதி நவீன முறையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் தயார் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது. இந்த காரை துப்பாக்கி குண்டுகள் துளைக்காது. கண்ணி...
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் அரசாங்கம் போட்டு வருகிறது- மோடிக்கு சம்மந்தன்செய்தி
Thinappuyal News -
'ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரசியற் தீர்வை தான் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை" என இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், 'இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து...
எதிர்வரும் தேர்தல்களின் பின்னர், நாட்டின் மிகவும் பலமான கட்சி எமது ஜனநாயகக் கட்சி தான் என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜ.க.வின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘எதிர்வரும் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த தேர்தலின் போது, அரசாங்கத்தில் 75 ஆயிரம் வாக்குகளைப் பறிப்போம். இந்த வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கானவை.
இந்த நிலைமை நீடித்து, ஒரு...
TNA தீர்மானங்கள் வரவேற்கதக்கது ஆனால் அரசாங்கம் எதிர்க்கும்போது ஒருவர் ஒருவராக மாறிவிடுவது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கவலைஅளிக்கும் செயலாகும்
Thinappuyal News -
இந்தியா சென்று சுமார் மூன்று வார காலம் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., நேற்று பிற்பகலில் கொழும்பு திரும்பியிருந்தார். அதனையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சம்பந்தன் தலைமையில் மாலை கொழும்பில் கூடினர். தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இந்தியத் தேர்தல் முடிவுகளை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு ஆகியவை...