பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கை காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை தாண்டி பூமியின் நிலத்தோற்றத்தை பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே. தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்து தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக வீழ்படிவுகளை கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும்...
சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது.  மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது. சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்....
சர்க்கரை நோயில் சீனா முதலி டத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய் வந்தால் அழையா விருந்தாளிகளாக பிரஷர், கொலஸ்ரால் ஆகியவையும் பின்தொடர்ந்து வந்து விடும். இதனை சரியாக கவனிக்காமல் விட்டால் கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம் என அனைத்து உறுப்புகளிலுமே பிரச்னை ஏற்பட்டு விடும். கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் இந்நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம்...
25 வளர்ப்பு குழந்தைகளுடன் குலுமணாலி போகிறார் ஹன்சிகா.கோடை என்றதும் நட்சத்திரங்கள் கண்ணில் கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு வெளிநாடு அல்லது குளிர்பிரதேசங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். நடிகை ஹன்சிகா சற்று வித்தியாசமாக தனது கோடை பயணத்தை திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்ப்பது ஹன்சிகாவின் பாலிசி. இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.தற்போது ‘வாலு பட ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றிருக்கிறார்...
  தனுஷ், அக்ஷரா  தன்னுடன் எப்படி பழகுகின்றனர் என்பதற்கு பதில் அளித்தார் அமிதாப் பச்சன்.பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் புதிய இந்தி படத்தை ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘ராஞ்சனா படத்துக்கு பிறகு இந்தியில் தனுஷ் நடிக்கும் படம் இது. மாற்றுதிறனாளி வேடம். ஜோடியாக கமலின் 2வது மகள் அக்ஷரா ஹாசன் அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் நீலகிரியில் நடக்கிறது. இதுபற்றி அமிதாப்பச்சன் தனது இணைய தள பக்கத்தில்...
பெட் ரூம் சீனுக்கு முன் நெருங்கி நடிப்பது பற்றி நடிகருடன் ரகசியமாக பேசினார் பூஜா காந்தி.தமிழில் ‘கொக்கி, ‘திருவண்ணாமலை, ‘தலையெழுத்து படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகையின் வாழ்க்கை கதையொன்றில் பல ஆண்களுடன் தொடர்புகொண்டவராக பெயரிடப்படாத கன்னட படத்தில் நடித்து வருகிறார். பெட் ரூம் காட்சியில் நடிகர் ரவிசங்கரும், பூஜாவும் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சதிஷ் பிரதான் இருவரிடம்...
பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜியோ டி.வி., சேனல் குழுமத்தின் 3 சானல்களுக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது.அதாவது ஜியோ நியூஸ்,ஜியோ தேஜ் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு சானல்கள் உள்ளிட்ட 3 சானல்களுக்கு மே.28 வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கையால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு., எதிராக செயல்பாடுகளினால் இத்தகைய தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் மியன் ஷாம்,...
கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி,...
கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதனால்,...
சிரியாவின் வடபகுதியில் உள்ள அஜாஸ் நகரில் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். துருக்கி எல்லையில் உள்ள அலெப்போ மாகாணத்தின் சிறிய நகரமான அஜாஸ் நகரத்தின் கிழக்கு நுழைவாயிலில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று காலை ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் திங்கட்கிழமை இரவு மரேயா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 13 பேர் இறந்ததாகவும் சிரியா மனித உரிமைகள்...