எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் பெரும்பாலும் கலந்து கொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன்...
இதில் இசைப்பிரியா ஏனைய போராளிகளுடன் அமர்த்தப்பட்டிருப்பதையும் அவரின் மார்பை பிடித்திருப்பவர் தற்போது ஜேர்மனுக்கான சிறிலங்காவின் துணைத்தூதுவராகவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி கட்டளை தளபதியாக இருந்தவருமான ஜகத் டயஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை மேற்குலக நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேவேளை வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளை படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதை சர்வேந்திர சில்வா, ஜயத் ஜயசூரிய, ஜகத் டயஸ் ஆகியோர் பார்வையிடும் படங்களும்...
எதிர்கால தேர்தல்களின்போது மின் அணு வாக்களிப்பு  இயந்திரம் மூலம் வாக்களிப்பை மேற்கொள்வதற்கு  தங்களது அபிப்பிராயங்களை  முன்வைக்குமாறு  தேர்தல்கள்  ஆணையாளர்  அரசியல்  கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளின்  செயலாளர்களுடனான  சந்திப்பொன்றை  தேர்தல்கள்  ஆணையாளர்  மகிந்த தேசப்பிரிய  தேர்தல் செயலகத்தில்  நடத்தியபோதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளார். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற  இச்சந்திப்பில்  வாக்காளர் பதிவு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள  நிலையில்  அரசியல் கட்சிகள்  வாக்காளராகப்  பதியுமாறு மக்களை ஊக்கப்படுத்த  வேண்டுமெனவும் வாக்காளர்...
  இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை (19) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவப் ஊடகப் பேச்சாளர் அஜித் மல்லவராட்சி தெரிவித்தார். இந்த நேர்முகத் தேர்விற்கு 32 பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரச நியமனத்தின் அடிப்படையில் சலுகைகள் அடங்கலாக இவர்கள் 30 ஆயிரம் ரூபாவிற்கு மேல் வேதனம் பெறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.   1   0   1      
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அல்லது, இந்தியாவில் இடம்பெற்ற குற்றங்களில் அவரது தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்து.பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து உரையாற்றிய போதே ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸார் உட்பட...
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக, இன்று (20.05.2014) இரவு 8.30 மணியளவில் கன்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். தகவலும் படங்களும் :- இ.தர்சன்.
    தமிழ்மக்களின்   இனப்படுகொலைக்கு  முக்கிய காரணம் மகிந்த மட்டுமல்ல சரத்பொன்சேகாவும் தான் ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18டிசம்பர் 1950)2005டிசம்பர் 6முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தார் இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கிறார். இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000க்கு மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம்...
வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளின் இன்றியமையா தன்மையை மேலும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்ற அமைப்பினால் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக, சிவிலியன் மற்றும் காவல்துறை...
'எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்' என யாழ்.மாவட்ட  இராணுவத்தளபதி உதயபெரேரா  யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் விசாரணைக்காக பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த வேளையிலேயே அவர் இம்மிரட்டலை விடுத்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட இருந்த நிலையில் யாழ்.நகர கட்டளை தலைமையகத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு நடந்த பேச்சுக்கள் வெற்றிபெறாமையால்...
'ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் பறக்க வைத்துக் காட்டிய ஒரு விமானம், உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. 'ஹெச்ஏவி 304' என்ற இந்த விமானம், உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்த கலவை போல இது இருக்கிறது. * உலகின் நீளமான விமானம் இதுதான். இதன் நீளம் 302 அடி. இப்போதைய நீளமான பயணிகள்...