லிபியா பாராளுமன்றம் மீது இன்று போராளிகள் நடத்திய ஆக்ரோஷ தாக்குதலில் இருவர் பலியாகினர்.
வாகனங்களில் கும்பலாக வந்த போராளிகள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட்களை ஏவியும் நடத்திய அதிரடி தாக்குதலில் இருவர் பலியானதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையம் உள்பட நகரின் பிரதான பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு, தலைநகரில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது....
லத்தின் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் ஓடும் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 30 பயணிகள் பலியாகினர்.
கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் அந்த பஸ் சென்றபோது திடீர் என்று தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவிய தீயில் சிக்கி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலர் உட்பட 30...
மாலத்தீவில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரிவினை கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த நவம்பரில் கிடல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து பிரான்ஸ் ராணுவம் தலையிட்டு தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டு ஒப்படைத்தது. தற்போது மீண்டும் தீவிரவாதிகள் தலை தூக்கி உள்ளனர்.
கிடல் நகரில் உள்ள விமான நிலையம் முன்பு தீவிரவாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கூடி கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து,...
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 23 மாடிகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஏற்கனவே 92 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். இருந்தும் அதன் மீது தொடர்ந்து கட்டுமான பணி நடந்தததால் பாரம் தாங்காமல் அக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
அதில் சிக்கி பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இந்த தகவல் வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால் அதை தென் கொரியா வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.
அதையடுத்து நடந்த சம்பவத்தை...
முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பள்ளிகளில் மாணவிகள் விளையாடவும் தடை இருந்து வந்தது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மாணவிகள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது அங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கடந்த வாரம் ஜெட்டாவில்...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த சந்தர்பபத்தை பயன்படுத்திய கைதிகள் பார்வையாளர்கள் மற்றும் சிறை...
அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
Thinappuyal -
அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறி்யுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர், மக்களை ஏமாற்றி, அவர்களை கொல்லாது கொன்று வருகின்றனர்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் வழங்கும் இந்த தலைவர்களை விரட்டியடிக்கும் காலம் வந்துள்ளது. நேர்மையான அரசியல்வாதிகளே எமக்கு தேவை.
இந்து சமுத்திரத்தின்...
வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை
Thinappuyal -
வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொண்டச்சி பாசித்தென்றல் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட...
இலங்கை போர்க்குற்ற நாடு! ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்!- நியூசிலாந்து அரசாங்கத்துக்கு பசுமை கட்சி
Thinappuyal -
யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் ஜேன் லோகி இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் ஒக்லேண்டில் வைத்து சந்தித்துக் கொண்டனர்.
இதன் போது இருவருக்கும் இடையில் இரகசிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று...
கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள்
Thinappuyal -
கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
கனடியத் தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு, கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட இன அழிப்பினை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலும் பெருந்திரளான...