நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா. இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். இந்தியில் சல்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ‘ரவுடி ரத்தோர்’, கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ‘ராமையா வஸ்தாவையா’, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை...
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவர், படத்திற்காக நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டராம். அனிருத் ஏற்கனவே 3 பாடல்கள் முடித்திருந்த நிலையில் இப்போது 4-ஆவது பாடலையும் கம்போஸ் செய்து விட்டாராம். இது ஒரு ரொமாண்டிக் பாடலாம். இந்தப்...
சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அந்தக் காதல் இந்தப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முட்டி மோதிக்கொண்டு காற்றில் அனலாக பறந்துவிட்டது. அதனால் இவ்விரு படங்களும் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டன. சிம்புவின் மீது உள்ள கோபத்தால் ஹன்சிகா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதே படப்பிடிப்பின் தாமத்திற்கு காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. ’வாலு’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில்...
தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அலை’, மாதவன் நடித்து வெளிவந்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார். தற்போது இவர் தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகர்ஜூனா, மற்றும் அவருடைய பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து...
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் நயன்தாரா முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சூர்யாவும் நயன்தாராவும் ஏற்கனவே கஜினி, ஆதவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது இருவரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்கள். மேலும்...
குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. 19 வயதான நஸ்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசில் மகனும்,...
சீனிவாசன், தோனி உள்ளிட்ட 13 பேர் மீதான புகாரை முத்கல் குழு விசாரிக்க, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் குறித்து, நீதிபதி முத்கல் குழு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை அளித்தது. இதில், தோனி, சீனிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் கூறப்பட்டது. ...
சர்வதேச நிதியத்தின் அடுத்த, நிர்வாக இயக்குனராகும் வாய்ப்பு, சிங்கப்பூரை சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பண பட்டுவாடா முறையை சீர் செய்ய, சர்வதேச நிதியம், 1945ல் துவக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டின் லாகார்டே. கடந்த 2011ல், இந்த பொறுப்புக்கு வந்த லாகார்டே, 2016 வரை அப்பதவியில் இருப்பார்....
பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறலில் ஈடுபட்டால், அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எல்லை விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது,'' என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, நம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை, சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரின் பனிசூழ்ந்த மலைப் பகுதிகளில் சிலவற்றையும், சொந்தம்...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த அன்பைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று போல இருப்பதில்லை. ஆண்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருந்தால், பெண்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள். அதனால் அவ்வளவாக அன்பில்லாத ஆண்களிடம் தங்களுடைய மனதைப் கொடுத்து விடுவார்கள். எனவே தான், ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் போது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பார்க்க நன்றாக...