அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரனில் நாடு திரும்பினார்விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மெசஷுசெட்ஸ் தொழிற்நுட்பட நிறுவனத்தில் கல்வி ஆய்வு நடவடிக்கை ஒன்றுக்காக ஒரு மாதத்திற்கு முன்னர் ரணில் சென்றிருந்தார்.
அமெரிக்காவில் அரசியல் துறை சம்பந்தமான கல்வி ஆய்வு ஒன்றுக்காகவே ரணில் சென்றிருந்தார்.
புத்தபகவானையும் பௌத்த மதத்தையும் ராசிக் என்பவர் தூற்றுவதாக யுடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
யாரும் ஏனைய மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சனம் செய்தவற்கோ உரிமையில்லை.
இந்தநிலையில் யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிடுவதாக இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது.
2013 ஜூன் மாதத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில் ராசிக் என்பவர் புத்தபகவானையும் பௌத்தத்தையும் தூற்றுவதாக காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமை பொறுத்தவரை, அது பொறுமையையும்...
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
Thinappuyal -
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை வரும் அவர் 8 தினங்கள் நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவர் தேடிப்பார்க்க உள்ளார்.
ஃபென்கோயிஸ் 2001 ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் குடியேற்றவாசிகளின் மனித உரிமை தொடர்பான பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
அவர்கள் இலங்கையில்...
சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ரசிகர்கள், நடன அழகிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னை அணிக்கு 149 ஓட்டங்கள் இலக்காக வைத்தது.இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி வெற்றிக்கான ஓட்டங்களை அடித்த...
ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. இதுவரை மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலையில் உள்ளது.
மேலும் நேற்று கொல்கத்தாவுடன் மோதிய போட்டியிலும் தோல்வி கண்டதால் மும்பை அணியின் பிளே–ஆப் சுற்று கனவு ஏறக்குறைய...
கோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது.சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன.
ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர்.
ஆனால் இன்று ஆண்களும் இதைப் பற்றி அக்கறை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
ஆண்களே இதோ உங்களுக்கான இயற்கையான வழிமுறைகள்.
தயிர்
நம்மில் பலர் கோடைகாலத்தில் உடம்பைக் குளுமையாக வைத்துக் கொள்ள நிறைய தயிர் அல்லது மோர் எடுத்துக்கொள்வதுண்டு.
இது சருமத்தில் உள்ள...
முன்னணி இணைய சேவை வழங்குனர்களில் இரண்டாம் நிலையில் காணப்படும் யாகூ நிறுவனம் Blink அப்பிளிக்கேஷனை வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுவதுடன், அவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை தானாகவே அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் கடந்த பெப்பரவரி மாதம் Whatsapp குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிளவுட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் சேவையை வழங்கி வரும் Blue Jeans வலையமைப்பில் புதிய அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது இதுவரை காலமும் ஒரே நேரத்தில் 25 வரையானவர்களே வீடியோ கான்பரன்ஸில் இணையக்கூடிய வசதி காணப்பட்டது. எனினும் தற்போது இந்த எண்ணிக்கையானது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏனைய வீடியோ கான்பரன்ஸிங் சேவையை வழங்கும் வலையமைப்புகளை விடவும் எதிர்காலத்தில் Blue Jeans வெகுவாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 11 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை Galaxy S4 கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்ட வேளை அக்கைப்பேசி ஒரு மாத காலத்தில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் ஒரு மில்லியன் அதிகமாகும்.
இதேவேளை உலகமெங்கிலும் 125 நாடுகளில்...
கடந்த இரண்டு வருடங்களாக வாலு படத்தை இழு இழுன்னு இழுத்து கொண்டு இருக்கின்றனர் இப்படக்குழுவினர்.
இப்ப இயக்குனருக்கு என்ன ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை, படத்தை முடித்தே ஆக வேண்டும் என்று,மீதம் உள்ள படப்பிடிப்பை எடுத்துக் கொண்டு இருக்கிறாராம் இயக்குனர்.
இப்படத்தில் கடைசியாக இருக்கும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று பேங்காக்கில் தொடங்கியுள்ளதாம்.