இதுவரை கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல்நடித்து வந்தபிந்துமாதவிக்கு இதுவரை மினிமம் பட்ஜெட்படங்களின் வாய்ப்புகள்தான் வருகிறதாம். தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கலக்குறே மாப்ளே ஆகிய படங்களில் நடித்து வரும் பிந்துமாதவி குடும்ப இமேஜை உருவாக்கப்போகிறேன் என்று தனது வளர்ச்சிக்கு தானே முட்டுக்கட்டை போட்டுவிட்டுக்கொண்டதாக கூறி புலம்பிவருகிறாராம். இனியும் இப்படியிருந்தால் சரிப்படாது என முடிவெடுத்த பிந்துமாதவி ஏற்கனவே அவர் டோலிவுட்டில் நடித்த மாதிரி தமிழிலும்...
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க நயன்தாராவிடம் கேட்க அதை நிராகரித்தவிட்டாராம் நயன்தாரா. இதனால் ஷாக் ஆன ஆர்யா இதுவரை தான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களும்தான் தன் நினைவுகளில் பசுமையாக இருக்குமென்றும் நயன்தாரா இல்லாத பாஸ் என்ற பாஸ்கரனை நினைத்து பார்க்கவே வெறுப்பாக இருக்குமென்றும் தனது ஃபீலிங்கை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவர, நயன்தாராவோ ஆர்யாவைவிட்டு விலகிய...
  கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.  இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களும் தேசிய பிரச்சினை அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்வும்...
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது. வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இது ஆயுதம் தாங்கிய படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல எனவும்> இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாகவும் படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்து வருகின்றனர். இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது. எனினும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர்...
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இலங்கை தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அதிமுகவின் வெற்றிக்காக இணையத்தள பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா இந்தியாவின் அடுத்த...
ஸ்வாதி சினி பிரேம்ஸ் சார்பில் கே.ரவிகணபதி, நத்தம் வி.ஜில்.பாபுராஜ் தயாரிக்கும் படம், வந்தால். புதுமுகம் விஸ்வா ஹீரோ. இன்னொரு ஹீரோவாக வியஜ்ராஜ் நடிக்கிறார். ஆருஷி ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, தலைவாசல் விஜய், டெல்லிகணேஷ், சுமன் ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.புனித்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, நட்புக்குள் காதல் வந்தால் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதுதான் படம். இதில்...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எத்தகைய பிரச்சினையாயினும் முஸ்லிம்களாகிய நாம் அல்-குர்ஆன், அஸ்-ஸூன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களினதும்,...
  தாவணியில் வந்து அனைவரையும் கவர்ந்த வாலிபர் சங்க நாயகி தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். இவர் முதலில் நடித்த படத்திற்குப் பிறகு கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் கைநழுவிச் சென்றதாம். அதனால் தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறாராம். டைரக்டர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், கவர்ச்சிக்கு மாறியதாக வாலிபர் சங்க நாயகி...