சுந்தர் சி. கதை நாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘அரண்மனை.’ இது, நகைச்சுவையுடன் கூடிய திகில் படம். படத்தை பற்றி சுந்தர் சி. கூறியதாவது:–
‘‘ஒரு கிராமத்தில் பூர்வீக அரண்மனை ஒன்று இருக்கிறது. அந்த அரண்மனையின் வாரிசுகள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அரண்மனையை விற்பதற்காக, அவர்கள் அந்த அரண்மனைக்கு வந்து மூன்று நாட்கள் தங்குகிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதே கதை.
இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது....
பெற்றோர்களை எதிர்த்து போராடும் ஒரு காதல் ஜோடியை கருவாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ராம்தேவ், அமலா சுமன் ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். சஞ்சய் கண்ணன்–புவனா சரவணன் ஆகிய இருவரும் இன்னொரு நாயகன்–நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் பாலாசிங், மதன்பாப், பாண்டு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அஸ்வத்–அஜய் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க, ஜோ பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்:...
மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்
Thinappuyal -
மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது. மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மாடல் அழகி புகார்
மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர், இந்தி நடிகர் இந்தர்குமாருக்கு எதிராக பரபரப்பு புகார் மனு கொடுத்தார். புகாரில், நடிகர் இந்தர் குமார் தன்னை சினிமாவில் நடிக்க...
மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பெங் ஷுவாயுடன் இணைந்து தைவானின் ஹெய் ஸ-வெய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனால், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் தைவான் வீராங்கனை என்ற சாதனையை ஸ வெய் படைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சர்வதேசத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது அற்புதமானது. இதற்காக நாங்கள் இருவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளோம்' என்றார்.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 11...
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நடப்புச் சாம்பியனான மும்பை அணி, இந்தியாவில் நடைபெற்ற 2 ஆட்டங்களையும் வென்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்த 2 ஆட்டங்களும் மும்பையில் நடைபெற்றவையாகும். அதனால், பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக மும்பையின் வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டம் அந்த அணிக்கு கைகொடுக்குமா என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மும்பை வெற்றி பெற்ற 2 ஆட்டங்களும் வலுவான பஞ்சாப்,...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32 ஆவது லீக் ஆட்டம் இன்று தில்லியில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி பொது வாக்கெடுப்பு?
Thinappuyal -
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாதிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அரசு விடுத்த கோரிக்கையை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று...
சர்வதேச விசாரணையை தவிர ஐ.நாவின் மற்ற அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற தயார்: ராஜபட்ச
Thinappuyal -
சர்வதேச விசாரணையை தவிர ஐ,நா.சபையின் மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற தயார் என்று இலங்கை அதிபார் ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமகள் ஆணையம் சர்வதேச விசாணைக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாராவுடன் இலங்கை அதிபர் ராஜபட்ச சந்தித்து பேசினார்.
அப்போது...
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை- ஒபாமா
Thinappuyal -
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:
பிரான்ஸில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் கலந்துகொள்ளும் அதிபர் ஒபாமா, உலகத் தலைவர்கள் யாரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
இரண்டாம் உலகப்போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த,...
இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.
படையினர் தற்போது, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்....