தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீட்பு பணியில் குறிப்பிடத்தக்க வகையில், கப்பல் உள்ளே ஜன்னலை உடைத்து பயணிகள் கேபினில் இருந்து முதன்முதலாக மூன்று சடலங்களை கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து கப்பல் விபத்தில் பலி...
கூகுள் நிறுவனம் குறைந்த விலையுடைய Nexus சாதனத்தை உற்பத்தி செய்து இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.பல்வேறு திட்டங்களை தற்போது கூகுள் நிறுவனம் மிகவும் இரகசியமான முறையிலேயே மேற்கொண்டு வருகின்றது. இதானால் அவை தொடர்பான எந்த அறிவிப்பினையும் உத்தியோகபூர்வமாக வெளியிடாது இருக்கும் அந்நிறுவனம், குறித்த திட்டங்களை அறிமுகப்படுத்தும் காலப்பகுதியிலேயே உத்தியோபூர்வ அறிவிப்பினை வெளியிடுகின்றது. அதேபோலவே MediaTek Processor இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும் இப்புதிய Nexus சாதன உற்பத்தியும்...
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு சேமிப்புக்கொள்ளவு, வேகம் உடைய microSD கார்ட்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக Toshiba நிறுவனம் உலகிலேயே வேகம் கூடிய microSD கார்ட்டினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 260MB/s வேகத்தில் தரவுகளை வாசித்துக்கொள்ளவும், 240MB/s வேகத்தில் தரவுகளை பதித்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீன் மாதத்தில் ஜீவாவின் "யான்" நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் "யான்". இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்கள் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் ஜீவாவுடன் "கடல்" நாயகி துளசி நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் இரண்டவது மகள். இவருடைய முதல் மகள் கார்த்திகாவும் ஜீவாவுடன் "கோ"படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபாமேசன் நிறுவனத்தை சேர்ந்த எல்ட்ரைட் குமார் தயாரிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படம் வரும் யூன் மாதம்...
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் ஜோடியாக நடித்த படம் நிமிர்ந்து நில். இந்த படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை தானே நடித்து, இயக்கபோவதாக சமுத்திரக்கனி கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சிகளுக்காக அமலாபால் ஆடு மேய்ப்பதை கூட கற்று வந்திருந்தார். இந்நிலையில் தற்போது சமுத்திரக்கனிக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு போன் கால்...
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கை சுற்றுலா சபையில் அறிக்கைப்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 43 வீதமானோர் பெண்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த ஒருவரே தம்மை துன்புறுத்தியதாக குறித்த பெண்...
இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கினைக் கண்டித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு, ஈழத் தமிழரின் இனப் பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் சனநாயக வழியிலான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து, தமிழரின் தார்மீக உரிமைப் போராட்டத்தின் நியாயத்தையும் இலங்கைத் தீவில் 65 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது அரங்கேறிவரும் இனப்படுகொலை வன்கொடுமையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கி, உலக நாடுகளை சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமளவுக்கு இராசதந்திர ரீதியில் அரசியல்...
கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட 22 மாலுமிகள் கடத்தப்பட்டனர்.இவர்கள் 6 மாதம் கழித்து ஜேர்மன் கப்பல் நிறுவனத்தால் 5 மில்லியன் டொலர்கள் செலுத்தியபின் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 44 வயதான சோமாலிய கடற்கொள்ளை தலைவன் கடந்த 2013ம் ஆண்டு அகதி அந்தஸ்து...
  மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34).கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்சியா தற்போது முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரியும்...
பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார். இந்த செயலுக்காக பல்வேறு நாடுகளின் விருதுகளை பெற்றுள்ள இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவரது முழு உருவ ஓவியம் ஒன்று இங்கிலாந்தின் தேசிய ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஓவியம் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலமிடப்படுகிறது....