தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போன்ற கட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தர தயார் என்றால் அந்த ஆதரவை ஏற்போம். தாமாக முன்வந்து எங்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் தடுக்கமாட்டோம். அதேசமயம் நாங்களாக சென்று யாரிடமும் ஆதரவு கேட்கமாட்டோம். ஏனெனில் அந்த நிலை எங்களுக்கு ஏற்படாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.பாஜக 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி...
இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, கொழும்பில் நாளை பேச்சு நடைபெற உள்ளது. இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பான பேச்சு, மார்ச் மாதம், இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், பேச்சு துவங்குவதற்கு முன், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்தது. அதனால், பேச்சு நடைபெறுவதில் தடை ஏற்பட்டது.  ...
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற 3 பலூன்களில் 2 பலூன்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு பலூன் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்து தரையில் விழுந்தது. அந்த பலூனின் கூடையில் (பேஸ்கட்) அமர்ந்து சென்ற 3 பேரில் இரண்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. மற்றொரு நபரின் உடலைத்...
தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு களமிறங்கிய இயக்கங்களில் டெலோவும் ஒன்றாகும் பல தீவிர போராளிகளைக்கொண்ட அமைப்புக்களில் இதுவும் ஒன்று எபதை யாரும் மறுக்க முடியாது .ஆயினும் தலைமை தாங்கியவர்களின் ஒழுக்கமும் பதவி மோகம் கொண்ட சிலரினது செயல்பாடுகளும் அந்த இயக்கத்தினுள் பல உட்கொளைகளும் சமூக விரோத செயல்களாலும் நடைபெற்று சீரழிந்ததை தொடர்ந்துஸ்ரீ சபாரத்தினம் புலிகளால் கொலை செய்யப்பட்டதுடன் கட்சித்தலமைக்கான குத்து வேட்டுக்கள் நடைபெற்று யாழ்பாணத்துக்கு வெளியில் ஒருதமிழ் அரசியல் கட்சிக்கு...
இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார். தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கியது தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது தமிழர்களும் தமது அரசியல்...
சுந்தர் சி. கதை நாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘அரண்மனை.’ இது, நகைச்சுவையுடன் கூடிய திகில் படம். படத்தை பற்றி சுந்தர் சி. கூறியதாவது:– ‘‘ஒரு கிராமத்தில் பூர்வீக அரண்மனை ஒன்று இருக்கிறது. அந்த அரண்மனையின் வாரிசுகள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அரண்மனையை விற்பதற்காக, அவர்கள் அந்த அரண்மனைக்கு வந்து மூன்று நாட்கள் தங்குகிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதே கதை. இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது....
பெற்றோர்களை எதிர்த்து போராடும் ஒரு காதல் ஜோடியை கருவாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ராம்தேவ், அமலா சுமன் ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். சஞ்சய் கண்ணன்–புவனா சரவணன் ஆகிய இருவரும் இன்னொரு நாயகன்–நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் பாலாசிங், மதன்பாப், பாண்டு மற்றும் பலரும் நடித்துள்ளனர். அஸ்வத்–அஜய் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க, ஜோ பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்:...
மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது. மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மாடல் அழகி புகார் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர், இந்தி நடிகர் இந்தர்குமாருக்கு எதிராக பரபரப்பு புகார் மனு கொடுத்தார். புகாரில், நடிகர் இந்தர் குமார் தன்னை சினிமாவில் நடிக்க...
மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பெங் ஷுவாயுடன் இணைந்து தைவானின் ஹெய் ஸ-வெய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதனால், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் தைவான் வீராங்கனை என்ற சாதனையை ஸ வெய் படைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், "சர்வதேசத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது அற்புதமானது. இதற்காக நாங்கள் இருவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளோம்' என்றார். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 11...
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நடப்புச் சாம்பியனான மும்பை அணி, இந்தியாவில் நடைபெற்ற 2 ஆட்டங்களையும் வென்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த 2 ஆட்டங்களும் மும்பையில் நடைபெற்றவையாகும். அதனால், பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக மும்பையின் வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டம் அந்த அணிக்கு கைகொடுக்குமா என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. மும்பை வெற்றி பெற்ற 2 ஆட்டங்களும் வலுவான பஞ்சாப்,...