டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மழை வெற்றிக்கு உதவியது என்று சென்னை அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6–வது வெற்றியை பதிவு செய்தது.
இதில் 179 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி வெய்ன் சுமித் (79 , 51 பந்து, 4 பவுண்டரி,...
துபாய் கோல்ப் கிளப்பில் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.துபாயில் உள்ள புகழ்பெற்ற கோல்ப் அமைப்பான எல்ஸ் சச்சினுக்கு தனது அமைப்பின் நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது பற்றி பேசிய அவ்வமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் பல்க்கானாஸ் கூறுகையில், விளையாட்டு உலகத்திற்கு சச்சின் செய்த பங்களிப்பு மகத்தானது.அவரது சாதனைகளை பாராட்டி இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சிறப்பு உறுப்பினர் அந்தஸ்து...
ராஜஸ்தான் சங்கத்தை காலவரையின்றி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பிசிசிஜ மீதான தனது கோபத்தை சரத்பவார் வெளிப்படுத்தியுள்ளார்.ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடி முறைகேடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது.
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் நடந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் லலித்மோடி போட்டியிட்டார். சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் நடந்த இந்த தேர்தலின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
இதில் லலித்மோடி வெற்றி...
திருமண பந்தத்திற்கு பிறகு ஆண் பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையை நல்லறமே இல்லறமாய் ஆரம்பிக்கின்றனர்.ஆனால் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்கள் கண்களுக்கு தென்படுகின்றன.
இதில் மனைவிமார்கள், தங்கள் கணவருக்கு பிடிக்காத விடயங்களை மாற்றிக்கொள்ள சற்றே முயற்சிசெய்தாலும், கணவன்மார்கள் முயற்சி கூட செய்வதில்லை.
அந்த வகையில் கணவன்மார்களே உங்களிடம் மனைவிக்கு பிடிக்காத விடயங்கள் சில,
1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக...
கீரை வகைகளில் வல்லாரை அதிகமான மருத்துவ குணங்களை அள்ளித்தருகிறது.* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக்...
எப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.முதியவர்களுக்கு, இளைஞர்கள் அல்லது இளம் பெண்களின் இரத்தத்தை உடலில் செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.
தற்போது எலிகளிடம் மட்டும் இந்த சோதனையை செய்து பார்த்துள்ளனர்.
இளம் ரத்தத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையாகவே அந்த ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், நமது உடலைப் புதுப்பித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும...
கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருப்பது நமக்கு தெரியும்.
கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது இரண்டாம் கட்டத்தினை எட்டியுள்ளன.
அந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்க, ஒரு வேடத்திற்கு அனுஷ்கா ஜோடியாக அறிவித்துவிட்டார்கள்.
மற்றொரு வேடத்திற்கு யார் ஜோடி, யார் ஜோடி என்று அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று.
இப்போது அதற்கான பதில் வந்துடுச்சுங்க, தல கூட ஜி, கிரிடம், மங்காத்தா...
ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தமை நியாயமானதே என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு...
விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தடையாக இருக்காது!- பொதுவேட்பாளர் தொடர்பில் மனோ கணேசன்
வடக்குக்கும், தெற்குக்கும் பாலமாக அமையக்கூடிய விக்னேஸ்வரன், பதவிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றி இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நாம் நிச்சயம் நம்பலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர்...
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது-யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி
Thinappuyal -
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள் என பல்கலை மாணவர்களிடம் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியேரை அழைத்து யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி சந்திப்பொன்றை இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை காங்கேசன்துறையில் உள்ள...