பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை குழப்பியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.
கோத்தபாயவுக்கு நெருக்கமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான...
இலங்கை விஜயம் குறித்து பாப்பாண்டவர் இன்று தீர்மானிப்பார்
இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து பாப்பாண்டவர் இன்றைய தினம் தீர்மானிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பேராயர்களை, பாப்பாண்டவர் தனித்தனியாக சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை பாப்பாண்டவரை கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஏனைய இலங்கைப் பேராயர்களும் சந்தித்தனர்.
இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கத்தோலிக்க பேராயர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பாப்பாண்டவர் கோரியிருந்தார். இன்றைய...
அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே...
* ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில்...
விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.
மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.
ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3...
ஏசர் நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை நியூயோர்கில், ஐகோனியா ஒன் 7 மற்றும் ஐகோனியா டேப் 7 ஆகிய இரண்டு புதிய டேப்லட்களை அறிவித்துள்ளது.
நிறுவனம் ஏசர் ஐகோனியா ஒன் 7 டேப்லட் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா (EMEA) உள்ளிட்ட இடங்களில் மே மாத மத்தியில் யூரோ 139 ( தோராயமாக ரூ. 11,600 ) ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் பான்-அமெரிக்க...
பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* உங்கள் கணினியில் பென்டிரைவை...
சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களில் 1.5 கோடி பேர் புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பழக்கத்தில் இந்தியா 4வது இடம் வகிக்கிறது.
பீடி, சிகரெட், பான்மசாலா உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக ...
சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார்.
ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று, கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது:
சிங்கப்பூரில் உள்ளவர்கள், புதிதாக இங்கு வந்து நிரந்தரமாக குடியேறியவர்கள், வேலைக்காக வந்திருப்பவர்கள் என அனைவரும் ஒரு பெரும் சிங்கப்பூர் குடும்பமாக உள்ளோம். எனவே இது அனைவருக்கும் பொதுவான, சிறப்பான இடம் என்று...
6–வது ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடியபோது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வேகப்பந்து வீரர் மார்னே மார்கலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தித்துள்ளார். இந்த சந்தேகத்துக்குரிய நபர் சூதாட்ட தரகராக இருப்பாரா? என்பது தெரியவில்லை. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி...
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது.
இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அந்த 33 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புக்கு அதிக இடமுள்ளது என தனியார் தொலைக்காட்சி ஒன்று சில தினங்களுக்கு முன் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது. அதில் பா.ஜ.க.வுக்கு 23 இடங்களும்,...