பங்குனி 16,2014 அன்று  வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில்,  ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை.    குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேசு நாதர் பாவங்கள் செய்யவில்லை கிறிஸ்துவுக்குள் எதிரிகள் இல்லை என்று ஆரம்பித்து முகம்மதுவின் கல்லறை மூடி இருக்கின்றது ஏனென்றால் அவர் இறந்துவிட்டார் இயேசு நாதரின் கல்லறை திறந்திருக்கிறது ஏன் என்றால் அவர் மறித்து உயிர்த்தெழுந்தபடியால் என்று அந்த வாசகங்கள் முடிகின்றன. இதுதொடர்பாக...
வீரன் யார் மகா வீரன் யார்? இலங்கையின் ஆயுதப்போரட்ட வரலாற்றில் பிரபாகரன் மகிந்தராஜபக்ஷ இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் மகிந்தராஜபக்ஷ அரசியலுக்கு வந்த பொழுது பிரபாகரன் ஆயுதப்போரட்டத்துக்குள் உள் நுழைந்தரோ தெரியாது ஆனால் பிரபாகரன் சிறு வயதில் இருந்தே தன்னை ஆயுதப்போரட்டத்திற்குள் இணைத்துக் கொண்டார். 1954ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி வல்வெட்டித்துறையில் பிரபல்யமான குடும்பத்தில் பிறந்த இவர் பாடசாலை பருவத்தை இடைநடுவில் முடித்துவிட்டு ஒரு ஆயுதப் போரட்டத்தை...
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புக்களையும் கண்டறியும் விசேட அதிகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப்...
    . சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பாதுகாவலான காட்டிக்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினை ஆளுனர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றார். இந்த நிலைமையினை மாற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை பட்டிப்பளை பிரதேசசபையின் புதிய கட்டிடத்தினை திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அடுத்தமுறை...
விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழக் கனவுடன் கடந்த முப்பது ஆண்டுகள் போராடி வந்தமை யாவரும் அறிந்தது  . இருந்தபோதிலும்  காலத்தின்  கட்டாயத்தில்  தமது இயக்கத்தின் வளர்ச்சியினை போரியல் வரலாற்றில் உலக நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு கட்மைப்புக்களை புதிது புதிதாக உருவாக்கி வலுப்படுத்தத் தொடங்கினர். ஆரம்பகாலத்தில் கொரில்லாத் தாக்குதலாகவும், அதிரடித்தாக்குதலாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பிரபாகரன் பிந்நாளில் தற்கொலைப் படையயணியை உருவாக்கிக் கொண்டார். இதன் காரணமாக சர்வதேச நாடுகளில்...
  கடவுளின் பெயரைக் கூறி 39 மனைவிகளுடன் வாழும் மனிதர்.... 94 குழந்தைகள் 33 பேரக்குழந்தைகளாம்!....   ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். இத்தகையோருக்கு மத்தியில், மிசோரம் மாநிலம், இருபது படுக்கை அறை கொண்ட அரண்மனை போன்ற வீட்டில் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் இந்த அதிசய மனிதர். இவர் தந்தை சனா பல திருமணங்கள் செய்ததால் கிறிஸ்தவ சபையிலிருந்து...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர்.   இது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்கான வகுப்புகள் அல்ல என இந்நிறுவனம் கூறுகிறது. 'இந்த நிர்வாண யோகா வகுப்பில் பாலியல் ரீதியான எவ்வித தொடுதல்களுக்கும் இடமில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறான செய்கையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்படுவார்கள்.   நிர்வாணத்தை பாலியலுடன் பலர் தொடர்புபடுத்தினாலும் நிர்வாண யோகா வகுப்பிலுள்ள உண்மையிலிருந்து நீங்கள் விலகியிருக்க...
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவைச் சீராய்வு செய்யுமாறு மத்திய அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்ற நீதி இருக்கை தள்ளுபடி செய்துவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும்கூட தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தேவேந்தர் சிங்...
இது தாங்க தாய் பாசம்-பிள்ளைக்கு பால் கொடுத்தா அழகு கெட்டு விடும் என்று புட்டி பல பருக்கும் பெண்கள் உள்ள காலத்தில இப்படியும் உயிரினங்கள் மீது பாசம் காட்டு இவள் தெய்வம் தான் . தாய் மாடு இறந்து விட தாயான இவருக்கு போற்றி பாட வார்த்தை இல்லை..
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மற்றும் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, பிரித்தானிய தமிழர் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் உதவிக்கான மக்கள் அமைப்பு, இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஐக்கிய...