கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின்...
மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறைகளைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம்.
டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவுதீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னிலையில் யானையை வைத்து மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை...
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும்-கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும்
காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் 26 வருடங்கள் முடிவு
1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக...
கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்...
கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை
. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும் உசாரானார்கள்.
மறு கணம் நானும் கல்முனைக்கு விரைந்தபோது அங்கு...
தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து
தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து வந்திருக்கிறது அனால் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிற நபர்கள் ஓர் இருவர் தவிர்த்து கால காலமாக மாறுபட்டுக்கொண்டே வருகின்றனர்
ஒன்று அவர்கள் முன்னாள்...
பிரபாகரனை நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் பின்னர் எரித்து கொலை செய்யும் காட்சி வெளிவரும்...
பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை அப்படியாயின் பிரபாகரன் எங்கே?
தளபதி ரமேஸ் படுகொலை – வெளிவரும் புதிய ஆதாரங்கள்
சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக...
சுதந்திரத்தின் பின் 60 ஆண்டுகால தமிழர் அரசியலில் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியும், முப்பது ஆண்டுகள் வன்முறை சார்ந்த...
இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில் ‘தனிஈழம்’ எனவும்,...
மக்களின் உயிருடன் விளையாடும் செயல்!
தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ததும் அவற்றை இலவச சுகாதார சேவையின் ஊடாக விநியோகம் செய்ததும் பாரதூரமான குற்றம். அது அப்பாவி மக்களின் வாழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் செயல். இது முற்றிலுமே ஏற்றுக்...
தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் செய்த துரோகங்கள்-தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை
வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டமை பற்றி மட்டும் மௌனம்...