கட்டுரைகள்

தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது.

  தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது. ஆனால் அது இலங்கையில் என்ன நிலையில் இருப்பினும் 13வது திருத்தத்தை உருவாக்குவதில் இந்த இயக்கங்களின் போராட்டமும், இந்தியாவின் அரசியல் அழுத்தமும்...

கிளர்ச்சிகளை நாடுமுழுவதும் தமிழரசுக்கட்சி முன்னெடுத்தது. காலிமுகத்திடலில் இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழரசுக்கட்சியினர் நடாத்திய மாபெரும் சத்தியாக்கிரகப்...

  எம்.ஆர்.ஸ்ராலின் மலையகமக்களின் பிரஜாவுரிமை பிரச்சனையிலும் கிழக்கு மாகாணமக்களின் குடியேற்ற  பிரச்சனைகளிலும் மையங்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் படுதோல்வியை அடைய நேரிட்டது. வடமாகாணத்தில் கோப்பாய் தொகுதியில் கு.வன்னியசிங்கம்  மட்டுமே ஒரு சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கந்தளாய் ...

“தேசியத்தலைவர்” என்றால், அது சேர்.பொன்.இராமநாதனா? மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களா?– தமிழ் நெஞ்சங்களிலும், புஞ்சைகளிலும் நஞ்சை விதைக்கும் இலங்கை...

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், கடந்த வருடம் 18 தை அன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் “உழவர் பெருவிழா” நடைபெற்றது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக...

விசாரணைக்காக அழைக்கப்பட்ட  காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள் 

மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான...

தமிழீழ போராட்ட வரலாற்றில் இராணுவ சமநிலை

  தமிழ் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீத, அகிம்சா, சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எல்லாம் கைவினையற்று நிற்க தமிழ் இளைஞர்கள் பல்வேறு ஆயுத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு சகோதரப்படுகொலைகளின் பின்னர் L.T.T.E இயக்கம் மாத்திரமே தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற...

இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது… தமிழருவி மணியன்

  ‘மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள்...

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?

  வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப்...

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நாடகம்

  கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டங்களில் கபடத்தனமான சூழ்ச்சிகளையும், சிறிலங்காவை காப்பாற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த இந்தியா இம்முறை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் நாடகம் ஒன்றை ஆடி முடித்திருக்கிறது. ஐ.நா.மனித...

துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!

  தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது. தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக...

இனிவரும் காலங்களிலும் கூட, ஐ.தே.கவினால் தனித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது-சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று

  -சுப்பராஜன்- இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64 வருடங்களில் சந்திக்காத பெரும் நெருக்கடி ஒன்றை இன்று எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியை உருவாக்கியதில் முக்கியமான பங்கை வகித்தவர்கள் இருவர். ஒருவர் அக்கட்சியை...