கட்டுரைகள்

முக்கோண நரிகள்-மகிந்தா,ரணில், சரத்பொன்சேகா

  இலங்கையில் யுத்தம் தொடங்கி முடிந்த காலப்பகுதி வரை 5 ஜனாதிபதிகள் ஆட்சிப்பீடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனாலும் ஆட்சியில் இருந்த மகிந்தாவைத் தவிர நான்கு ஜனாதிபதிகளும் யுத்தத்தில் வெற்றிக்காண வில்லை. மாறாக...

இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்

சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...

ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்…!

  இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர்...

இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும்...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை...

”தமிழின அழிப்பை சர்வதேசம் நிறுத்தவேண்டும்’ ஜெனிவாவில் அனந்தி, சிவாஜி, கஜன்.

இலங்கையில் 67 வருடங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இன வழிப்பை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக சுயாதீன விசாரணைகள் என நடைபெற்றுவருகிறது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமிழ் மக்களுக்கெதிராக இனவழிப்பு பாரிய அளவில் உருவெடுத்தது. இனப்படுகொலைகள் இடம்பெற்றன...

இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும்

அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன்...

பண்டாரநாயக்காவை கொலைசெய்த பௌத்த பிக்குகள் மைத்திரிபால சிறிசேனவையும் கொலைசெய்யக்கூடும்.

இவ்வருடம் இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், வரலாற்று ரீதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண சபை உறுப்பினர்களையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட ஏனைய உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிய விடயம்...

இனப்படுகொலைக்கான நீதியும் முட்டுக்கட்டை போடும் மோடியும்;புகழேந்தி தங்கராஜ்

   சகோதரி தமிழிசை ஏற்கெனவே டாக்டர். அவரது தமிழுக்காக கூடுதலாக இன்னொரு டாக்டர் பட்டத்தையும் கொடுக்கலாம் போலிருக்கிறது. வார்த்தைகள் வந்து விழுகிற வேகத்தில் நடப்பு வரலாற்றைக் கூட மோடிமறைத்துவிட்டு…… மன்னிக்கவும்…… மூடி மறைத்துவிட்டு எக்ஸ்பிரஸ்...

பிரபாகரன் இல்லை என்று நினைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் கூறிக்கொள்ளும் விடயங்கள் மக்கள் மனதில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளன.

  உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே...

தேசிய நிறைவேற்றுக் குழு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரமற்றதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை...

  தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...