கட்டுரைகள்

அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளை வாங்கிய தமிழினத்தின் நேரடிப்...

  .சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது,  வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நம் பலமாகிறது. அதே சமயம், இன அழிப்பு – என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் சமந்தகர்களைப் பார்க்கும்போது, துரோகம்...

அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி -ஜெனிவாத் தீர்மானம் நடைபெறுவதற்கு முன்னர் நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர...

  இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம்...

இந்திய அரசின் தயவால் போராளிக் குழுக்கள் பணபலம், ஆள்பலம், ஆயுதபலத்தைப் பெருக்கி கொண்டிருந்த அதேவேளையில், அவை தனித்தனி அதிகார...

  ஈழத் தமிழர்களால் ஒருமனதாக ஏற்கப்பட்ட தமிழீழத்தை ம.க.இ.க. வினர் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? தனி ஈழத்தை ஏற்க மறுக்கும் ம.க.இ.க.வினரைத் தமிழீழத்தின் எதிரி என்று ஏன் கருதக்கூடாது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தக்...

பத்து வருடங்களாக பதவியிலிருந்து அரசியற் சாசன சட்டங்களை தனக்கு சாதகமாக திருத்தி ஜனநாயகத்துக்கு முரணாக தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்‌ஷ...

     நடந்து முடிந்த ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில், வெற்றிபெற்ற மைதிரிபால ஶ்ரீசேன அவர்கள், 51.28% வீதம், (6217162, இலட்சம் வாக்குக்களையும்) தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 47.58% (5768090, இலட்சம் வாக்குக்களையும்) பெற்றிருக்கின்றனர். கிடைக்கப்பெற்ற...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பல வீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு ஆரம்பித்துள்ளது-மறவன்

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான...

அலரிமாளிகையைவிட்டு வெளியேறியதன் பின்னணியில் அமெரிக்கா – களத்தில் சந்திரிக்கா,சம்பந்தன்.

  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மும்முரமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, அலரிமாளிகையில் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ எப்படியாவது ஒரு இராணுவ புரட்சியையோ அல்லது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் பேசி முடிவுகளை மாற்றிக்கூறுமாறு பலமுறை பணித்திருந்தார். ஜனாதிபதித்...

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

  தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை) இல்லற...

ஒரு இயக்கத்தை அழிப்பதாய் சொல்லி ஒரு இனத்தையே அழித்த யுத்தத்தை உரிமை கொண்டாடி, இரண்டு தடவைகள் தாங்கள் இலங்கை...

  இந்தப்பகிரங்க மடல் தங்களை வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் உள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு இங்கு என்ன வேலை? நீங்கள் நன்றே நலம் காண்பீர்கள் என்பது எனக்குத்தெரியும். யுத்தம் சுடுகாடு ஆக்கிய...

இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெறுவது யார்? – சபா நாவலன்

  உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல்...

இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார்.

  பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை...