உயிரிலும் மேலான அல்ஹாவை அவமதித்தாலும் அரசாங்கத்திற்கே வால் பிடிப்போம் – முஸ்லிம் அரசியல்வாதிகளின் இன்றைய நிலை
உயிரிலும் மேலான அல்ஹாவை நிந்தித்த ஞானசார தேரருக்கு எதிராகவும் தற்போதைய அரசிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு துப்பில்லாத மர்ஜான் பளீல், ஹரிஸ் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த...
இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை
அரசியல்களம் தற்பொழுது சூடு பிடித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறத்திலே தமிழ் கட்சிகள் தற்பொழுது ஒன்றுக்குள் மோதுகின்ற சூழலை உருவாக்கி ஜெனீவா கூட்டத்தொடரை குழப்புவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. உண்மையிலே இதில்...
சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?
இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம்...
தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார்...
தலிபானை போன்று இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா
இன்றைய பூகோள அரசியலின்படி உலகளாவிய ரீதியில் தமது ஆக்கிரமிப்புக்களை இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சர்வதேச ரீதியில் தமது நாட்டினுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் நோக்கில் பொருளாதார...
சீனாவை எதிர்க்க துப்பில்லாத அரசு கொரோனா வைரஸிலிருந்தும்,கடனில் இருந்தும் மீள்வது எப்படி?
உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சீனா குறித்த சில நாடுகளை தன்வசம் வைத்திருப்பதற்காக கொடிய கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிவருகின்றது. கிட்டத்தட்ட உலக சுகாதார அமைப்பு கண்டறிந்த வகையில் 193 நாடுகளில் அல்பா...
தலிபான் படைகளுடன் தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் அமெரிக்கப்படைகள் வெளியேற்றமும் தலிபான்களின் வெற்றியும்:
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பின்றி கைப்பற்றிய தலிபான்கள் இன்று காபூலையும் தன்வசம் கொண்டுவந்தனர். இதனால் தற்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அதிகாரத்தையும் தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது.
எதிர்ப்பே இல்லாது தலிபான் வசமான ஆப்கன்:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை...
கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை
கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை :
சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை !!!
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஆசியாவின் ஆச்சரியமிகு நாடான இலங்கை தீவில் மீன்பிடி முக்கிய பாத்திரம் வகிக்கும் பிரதான தொழில்களில்...
கோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில் பொருளாதாரக் கட்டமைப்பின் நெருக்கடித்தன்மை
கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய...
இலங்கைக்குள் சீனர்களுக்கு “தனி நாடா”? கொழும்பு துறைமுக நகரத்தால் கொந்தளிப்பு.
இலங்கைக்குள் சீனர்களுக்கு "தனி நாடா"? கொழும்பு துறைமுக நகரத்தால் கொந்தளிப்பு..இந்தியாவுக்கும் ஆபத்து கொழும்பு: இலங்கைக்குள் சீனர்களுக்கான ஒரு தனிநாடு போல கொழும்பு துறைமுக நகர அதிகாரங்கள் கட்டமைக்கப்படுவது அந்த நாட்டு அரசியலில் பெரும்...