“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில்...
“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசுக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி...
கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி போராட்டம்
கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் இப் போராட்டம்...
ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக்...
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் –...
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்-உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் 2025 ...
இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதற்கமைய வௌியான 123...
திருமலை மாநகர சபை தேர்தல் முடிவகள் ஒரேபார்வையில் 2025
திருகோணமலை - திருகோணமலை மாநகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 8,495 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 5.825 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய...
வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு ஓரளவு குறைந்த வாக்குப்பதிவோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
அதன்படி, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்....
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச்...
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ இரா சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது
கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரம்,...
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன...
ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள்...