இலங்கை செய்திகள்

பல்கலைகழகமாக மாறும் வவுனியா வளாகம்

யாழப்பாணம், பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் 22.09.2016 இல் பாராளுமன்றத்தில் பல்கலைகழக திருத்தச் சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில்...

லசந்தவின் உடலுக்குள் மறைந்து கிடக்கும் மர்மங்கள்!

ஏழு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை...

வவுனியா செல்லும் ஞானசார தேரர் – முதல்வருக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும்...

கூட்டுறவுச் சங்க தேர்தலில் மகிந்த அணி வெற்றி

புத்தளம் - மாதம்பபை தொகுதியின் கூட்டுறவுச் சங்க தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் அணி 147 வாக்குகளை பெற்றுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 41...

விடுதலைப் புலிகளுடன் மஹிந்த கொண்டிருந்த உறவு – எமில்காந்தன் யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!

கடந்த காலங்களில் கொழும்பு அரசியலில் மிகவும பரபரப்பாக பேசப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் தரப்பின் வர்த்தக பிரதானியாக செயற்பட்ட எமில்காந்தனும் முக்கியத்துவம் பெறுகிறார். விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள்...

இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளுக்கான புதிய சூத்திரம் அறிமுகம் – V2 பிளஸ் U = 0

  இனவாதத்தை பரப்ப முயற்சிக்கும் மூன்று அரசியல்வாதிகள் குறித்து ஒரு கணித சூத்திரத்தையே உருவாக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல்...

போர் இரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய இராணுவ அதிகாரிக்கு உயர் பதவி

போர் இரகசியங்களை அமெரிக்காவிற்கு வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான இரகசியங்களை, குறித்த இராணுவ...

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பாளர் தொடர்பான உண்மைகள் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளராக செயற்படும் நெவில் என்பவர் 5 வருடங்களுக்கு சிறப்பான முறையில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்ட ஒருவராகும். மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்சவின் அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் திட்டமிட்ட...

பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, இது தொடர்பாக ஜனாதிபதி...

உரிமைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் உதவ அமெரிக்கா தயார்

இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சபை இந்த உதவியை வழங்கவுள்ளது. சர்வதேச ரீதியில் தொழிலாளர் உரிமையை நோக்காகக்...