முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் கைது – விளக்கமறியலில் வைக்க உத்தரவு
அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் சானுக்க ரத்வத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரை கைது...
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த கைதிக்கு மீண்டும் சிறைமாற்றம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு...
நாட்டை துண்டாட சதித்திட்டம் தீட்டும் மைத்திரி ரணில்-மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
29 ஆயிரம் படையினர் தமது...
பிரபாகரனுக்கு நடந்ததை கூறினார் கமால் குணரட்ன – பாலச்சந்திரன் எங்கே?
நீண்ட காலமாக மெளனித்துவிட்ட விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் தரப்பின் மூலமாகவெளிவரத்தொடங்கியுள்ளது.
இவற்றுக்கான முக்கிய காரணம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்தவேண்டும் என்ற காரணத்திற்காக என அவதானிகள் கருத்து...
துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் துமிந்தவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளனவா, என்பது தொடர்பில் சந்தேகம்...
நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற...
மரண தண்டனை கைதி துமிந்தவை சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள்...
ஜனாதிபதி தலைமையில் சர்வதேச வெசாக் தின உற்சவத்தை எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் நடாத்துவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்
சர்வதேச வெசாக் தின உற்சவத்தை 2017 இல் இலங்கையில் நடாத்துவதற்கு கிடைத்தமையானது பௌத்த மக்களுக்கு கிடைத்த விசேட வாய்ப்பாக கருத முடியும் என்பதுடன், இவ்விழா ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ...
மரண தண்டனை கைதி துமிந்தவை பார்வையிட வந்தவரை விரட்டியடித்த சிறைச்சாலை அதிகாரிகள்!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை பார்வையிடுவதற்கு உறவினர் அல்லது நண்பருக்கு வாரத்திற்கு ஒரு முறையே சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, பார்ப்பதற்காக...
நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே முப்படையினரும் செயற்பட்டனர் – ஜீ.எல். பீரிஸ்
நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முப்படையினரும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டுள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து...