தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு சீனாவின் சியங் பியங் மிருகக்காட்சிசாலையில் இருந்து வங்கப்புலி ஜோடிகள்
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை.
இந்தப்...
நாமல் ராஜபக்ஷவின் அட்டகாசம்! முக்கிய தகவலை வெளியிட்ட முச்சக்கரவண்டி சாரதி எம்.ஏ.ஹர்ஷ புஷ்பகுமா
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான Ford Mustang ரக மோட்டார் கார், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி...
பிரபாகரனிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி புகழும் இலங்கை இராணுவ அதிகாரி-மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால்...
வடகிழக்கு இணைப்பு துரிதகதியில் ஏற்படத்தப்படவேண்டும் இல்லையே கிழக்குமாகாணம் முஸ்லீம் சிங்கள மயமாக்கப்படும்-பா.உ.சிறினேசன் தினப்புயலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
வடகிழக்கு இணைப்பு துரிதகதியில் ஏற்படத்தப்படவேண்டும் இல்லையே கிழக்குமாகாணம் முஸ்லீம் சிங்கள மயமாக்கப்படும்-பா.உ.சிறினேசன் தினப்புயலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...
யோகா பயிற்சியில் ஜனாதிபதி மைத்திரி! உலகளாவிய ரீதியில் பல சாதனைகள்
உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 69வது ஆண்டு அமர்விற்காக உடற்பயிற்சி வேலைத்திட்டம் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருமளவானோர்...
மலேசியாவில் விடுதலை புலிகளா? பாராளுமன்றத்தில் சூடான விவாதம்!
மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார், அங்கு தாக்குதலில் ஈடுபட்டது விடுதலை புலிகளின் ஆதரவாளர்களும் மறைந்துள்ள விடுதலை புலிகளுமே. அதே சமயம் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது என...
மஹிந்தவுக்கு ஏன் எதிர்ப்புகள் எழுகின்றன? அவர் செய்த வினைகளுக்காகவா?
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான ஒரு சம்பவம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது...
இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி...
நாமலின் அதிசொகுசு போர்ட் முஸ்டாங் கார் நேற்று கைப்பற்றப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை...