எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக!
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை தமது சங்கத்தின் மத்திய குழு வழங்கியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார திணைக்களத்துக்கு...
அன்று மஹிந்தவுக்காக கோப்புகளை காவிய ”பைல் அக்கா” என்ற அழைக்கப்பட்ட பெண் துறவியாகினார்!
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோப்புகளை எடுத்து சென்ற ”பைல் அக்கா” என்ற அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த காலப்பகுதிகளில் அதிகமாக பேசப்பட்ட ஒருவராவார்.
பைல் அக்கா என்று...
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில்...
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில் விற்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நுவரெலியா குதிரையோட்ட விழாவின் ஒரு பகுதியாக குதிரைகள் ஏல...
கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதுடன், முதலமைச்சரையும் சூழ்ந்து கொண்டதால் குறித்த பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய...
யாழ் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கடமைகளுக்கு செல்லும் தமிழ் பொலிசார் இராணுவத்தால் விரட்டியடிப்பு
தமிழ் காவல்துறையிருக்கு கடமை நிமித்தம் சிவில் உடையில் பலாலி மற்றும் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகப் பயணம் செய்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
வலிகாமப் பிரதேசங்களான அன்டனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் சோதனை சாவடிகள்...
வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் மத்திய வங்கி...
முப்படைகளையும் காப்பாற்றுவேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு...
உலகில் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் கொழும்புக்கு 303வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகிலேயே செலவுகள் குறைந்த நகரங்களுள் கொழும்பு 303வது இடத்தைப்பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் 372 நாடுகளுள் கொழும்பு 303 வது இடப்தைப் பிடித்துள்ளதாககொஸ்ட் ஒப் லிவிங் அறிக்கை தெரிவித்துள்ளது.
குறித்த 2106 ஊடக அறிக்கையின்...
ஜனாதிபதி தலைமையில் கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேராவின் 50வது நினைவு தினம்
கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேரா அவர்களின் 50வது நினைவு தினம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையில் இடம்பெற்றது.
இங்கு கருத்து...
துருக்கி தாக்குதல் குறித்து இலங்கை கண்டனம்
துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
துருக்கியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின்...