இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை பிரஜை!

இலங்கையில் இருந்து இஸ்ரேலிற்கு பணியாற்ற சென்ற நபர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர் வீடு ஒன்றை சுத்தம்...

இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதன் பொறுப்பு தனக்கு அதிகம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பனாங்கொட...

தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது

தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் மோசடி, ஊழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பலர் நல்லாட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மக்கள்...

இலங்கையின் அரசியலும் அது சார்ந்தவர்களும் ஜோதிடம் எனும் மாய வலைக்குள் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையின் அரசியலும் அது சார்ந்தவர்களும் ஜோதிடம் எனும் மாய வலைக்குள் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர். அறிவு சார்ந்த செயற்பாட்டுக்கு அப்பால் ஜோதிட பலமே அங்கு மேலோங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தின் மீதான தீவிர...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகாக்களை விரைவில் கைது செய்ய மைத்திரி நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய மலைபகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த உறுப்பினருக்கு...

வான்வெளி அதிசயங்களை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு...

அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் நகர்வுகள் திருப்தியளிப்பதாக இல்லை!

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பத்து வருட ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய ஆட்சித் தலைமை ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் நிறைவு பெறப் போகின்றது. அதேசமயம் ஜனாதிபதித் தேர்தல் மூலம்...

பிரதமரை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது! வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன்

பிரதமருடன் நாளைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார். நாளைய தினம் வடமாகாண...

தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் 2000 பேரே கலந்துகொண்டனர்!

  தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் மாத்தறையில் இடம்பெற்ற நிலையில் அதில் வெறுமனே 2000 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

சிறையில் பார்வையிட வந்தவர்களுக்கு நாமல் டுவிட்டரில் நன்றி!

சிறையில் தம்மை பார்வையிட வந்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் ஊடாக நன்றி தெரிவித்துள்ளார். நிதிச் சலவையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து நாமல் ராஜபக்ச மீது நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் வழக்குத் தாக்கல்...