விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்த புலொட் இயக்கம் இன்று விடுதலைப்புலிகளுக்கு உதவி
விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரணி படைப்பிரிவின் இன்னிசைக்குழுவின் இசைகக் கலைஞனாக இருந்தவரும், “இன்இசைஞன்” என புலிகள் அமைப்பினால் அழைக்கப்பட்டவருமான நகுலேந்திரன் நிமால் அவர்கள் இறுதி யுத்தத்தின் போது 2008.08.01 அன்று மல்லாவியில் வைத்து காயமடைந்து...
புத்த விகாரை அமைப்பை கண்டித்து கிளிநொச்சியில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு
கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும்...
திட்டமிடப்பட்ட ரீதியில் தளபதி ரமேஸ் படுகொலை; புதிய ஆதாரங்கள்
ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில்...
யாழில் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழில் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களமும் பொலிஸாரும் கடற்படையின் உதவியுடன் 130 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்
இதன் பெறுமதி சுமார்...
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் விசேடமாக யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில்...
விஷ ஊசி விவகாரம்- சிறிலங்கா அரசுக்கு சாதகமாக அமையப்போகும் பிரசாரம்- இரா.துரைரத்தினம்
முள்ளிவாய்க்காலில் 2009ல் இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவத்திடம் சரணடைவது என விடுதலைப்புலிகள் முடிவெடுத்த போது வெளிநாடுகளில் இருந்த தமிழர் தரப்பின் ஒரு பகுதியினர் அதை எதிர்த்தனர். இராணுவத்தினரிடம்...
சூழ்ச்சிக்காரர்களால் எவரையும் வீழ்த்த முடியாது: றிசாட் பதியுதீன்
வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முசலிப்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு வலியுறுத்தும் தினேஷ் குணவர்த்தன
நாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் என்று கூட்டு...
யுத்தகால மனித உரிமை மீறல்கள்! உண்மைகளை மறைக்கக்கூடாது!
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் விசேடமாக யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில்...
சிங்கள கட்சிகள் பெரும் தவறிழைத்துள்ளன?
சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்து விட்டன . அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு...