இலங்கை செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக ஊழல் வழக்கு.!

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2010 முதல் 2014 வரை 5 வருடங்கள்...

மக்களின் தேவையை உணர்ந்து சேவை செய்ய நல்லதோர் ஜனாதிபதி உருவாகியுள்ளார்.

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஒரு வருடமாகிவிட்ட நிலையில் இந்த நல்லாட்சியை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்...

இரட்டை பிரஜாவுரிமையும் அதன் பின்னாலுள்ள சதியும்! புலம்பெயர்ந்தவர்களுக்கான உளவியல் போர்!!

இலங்கையில் நீண்ட காலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. யுத்தம், குண்டுவெடிப்பு, ஷெல் வீச்சு, உயிரிழப்புகளின் கணப்பீடுகள் என்ற சொற்பிரயோகங்கள் மாறி, நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் உயிர்...

முன்னால் போராளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதா என ழூடிய அறைக்குள் சம்பந்தன் ஜயா

  முன்னால் போராளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதா என ழூடிய அறைக்குள் சம்பந்தன் ஜயா கேட்டதற்கு ஆம் இல்லை என்ற கருத்துக்களம் நிலவியது அதனை ஊடகங்களுக்கு குறித்த பாராளுமன்ற ஒருவர் வெளியிட்டமையே போராளிகளுக்கு மனரீதியிலான தாக்கத்தை...

நாட்டை விட்டு தப்பிச்சென்ற சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி!

அரசியல் நெருக்கடி காரணமாக பொலிஸ் சேவையை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்பியுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் பதவியில் இணைத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியசாந்த என்ற...

நாமலின் தலையீடுகளால் கதி கலங்கும் மைத்திரி – ரணில்

  விசேட அதிரடிப்படையினருக்கு புதிய கட்டளையாளரை நியமிப்பதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பதவிக்கு சிரேஷ்ட்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீஃபை நியமிக்க இரண்டு வாரங்களுக்கு முன்னர் காவற்துறை ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இது குறித்து...

சந்திரிக்காவை சந்தித்த ஜப்பானிய முன்னாள் பிரதமர்

  நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் நடைமுறை அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைதான் மதிப்பதாகவும், அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம்...

மகிந்த தரப்பு நாடாளுமன்ற ஆசனங்களை பறிக்கத் தயாராகும் மைத்திரி..

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான...

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவரான யாஸ்மீன் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிஸ்...

ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் – முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம்

  ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் - முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று (17-08)நடைபெற்ற வவுனியாவில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக் கேட்கும் செயலமர்வில் முன்னாள் போராளி...