மைத்திரியின் செயற்பாடு எதனை நோக்கி நகர்கிறது! வெடிக்கும் சர்ச்சைகள்
நல்லாட்சியின் நாயகன், எளிமையின் சிரகம் என வர்ணிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவர் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதையிலேயே பயணிப்பதாக சமூக...
வடகிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பார்வையிட்டமை தவறா?
சம்பந்தனின் அரசியல் வரலாற்றில் அவரது கால்த் தூசிக்கு பெறுமதியற்ற உதயகம்பன்பிலவும் அவர் சார்ந்த ஆதரவாளர்களும் தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும் தமது மீசையை முறுக்கிக் கொண்டு தமிழ் மக்களுடைய வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கக்கூடிய காணிகளைப்...
இலங்கையை முற்றுகையிட்டுள்ள சர்வதேசப் புலனாய்வு – நடக்கப்போவது என்ன?
இலங்கை சுதந்திரமடைந்து 1948ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசை தனது பன்டைய மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த இந்தியரசு படிப்படியாக அதன் புலனாய்வு நடவடிக்கையை இலங்கையில் திட்டமிட்டுத் தொடர ஆரம்பித்தது. அதன் பின்னர்...
இலங்கையுடனான உறவுகளுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிக்கின்றார் – சமந்தா பவர்
இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை...
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் – ராஜித சேனாரட்ன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 1ம் திகதியின் பின்னர் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்படும் என...
இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்.
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடன் செலுத்துகைகளுக்காக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
2020ம் ஆண்டளவில் வரவு செலவுத் திட்ட...
மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த ஜொன்ஸ்டன் பொனர்ணடோ – சந்திம வீரக்கொடி.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்மையாக இருக்காதவர்கள்...
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளரது கருத்து அரசாங்கத்தின் கருத்து கிடையாது– கயந்த.
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபககே வெளியிட்ட கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு கியைடாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை எச்சரிக்கவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அரசாங்கம்...
உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???-சிங்களவர்களை எதிர்த்த கருணா அவர்களிடம் இன்று மண்டியிட்டு இருப்பது ஏன்?
உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???-தனது ஒற்றை உயிருக்காக ஒரு இனத்தையும், ஒரு புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் அழித்து தமிழீழ தனியரசு உருவாக இருந்த வேளை அதையும் கனவாக மாற்றிய...
எனது குரலை நசுக்கவே என்னை கைது செய்தார்கள்” – சிவகரன்:
ஜனநாயக ரீதியான எனது போராட்டத்தையும் எனது குரலையும் நசுக்கவுமே இந்த கைது நாடகம் நடாத்தப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்து உள்ளார்.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்....