ஓயாத அலை ஒன்றும் விடுதலைப்புலிகளின் வெற்றியும் வரலாற்றில் பதியப்படவேண்டிய களச்சமர்
ஓயாத அலை ஒன்றும் விடுதலைப்புலிகளின் வெற்றியும் வரலாற்றில் பதியப்படவேண்டிய களச்சமர்
சுவிஸிலுள்ள தமிழருக்கு ஆப்படிக்க தயாரான இலங்கைக்கு நெத்தியடி
கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று சுவிட்சர்லாந்தில் அரசியல் புகழிடம் பெற்றுள்ள 147 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்த இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கு...
தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம்...
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு...
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் கைது
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்திருப்பதாக...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்குள் அத்து மீறி பிரவேசித்ததாக சம்பந்தன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்,...
2009 மே-18-19ல் ஈழத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்
2009 மே-18-19ல் ஈழத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்
இலங்கை பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)
பனாமாப் பத்திர பெயர் பட்டியலில் இலங்கையர்கள் 46 பேரும் 3 நிறுவனங்களும்
தற்போது உலகையே ஆட்டிக்கொண்டிருக்கும் விடயமாக மாறியுள்ளது பனாமா பத்திரம் என்பது யாரும் மறுக்கமுடியாத விடயமாகும்.
இந்தநிலையில், குறித்த மோசடியில் இலங்கை நபர்களும், மாட்டிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயத்தை “டிரான்ஸ் பெரன்ஸி ஸ்ரீ லங்கா” எனும் நிறுவனம்...
பிரதமர் ரணில் மற்றும் சீன காங்கிரஸ் தலைவர் இடையில் சந்திப்பு
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் வங் தூ ச்யேங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட...