இலங்கை செய்திகள்

சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு:

  சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு: சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு என பிரதி ஊடக அமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற...

சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை!

  சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை! நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க...

வெல்லும் வரை ஈ.பி.ஆர்.எல்.எப் வென்ற பின் தமிழரசுக் கட்சி

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களினதும் அவரது கட்சியினதும் பங்களிப்பை யாரும் உதாசீனம் செய்து விட முடியாது. திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தன்னை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின்...

சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்குள் தம்மை சுயாதீமான அணியாக ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தவாறு  சபை நடுவில் நேற்று...

அமைச்சர்களுக்கு 90 இலட்சம் பெறுமதியான வாகனங்கள்

பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஊடக அமைச்சர் கயந்த கருனாதிலக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகன கொள்வனவிற்காக அமைச்சரவை...

விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமல்

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச...

அம்பாந்தோட்டை கப்பல் தளத்தில் சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றில்...

ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு அஞ்சாது அரசியல் தீர்வை வழங்கவேண்டும் அரசு: சண்.குகவரதன்

மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது கூட்டத்தினரினதும் இனவாதத்திற்கு அஞ்சாது தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும் என மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்...

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தயார்?

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளை பேணும் வகையில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு யோசனையொன்று சட்ட ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான சட்டத்தரணி நவீன் மாரப்பன சிங்கள...

சீனிகம ஆலயத்தின் உண்டியல் உடைப்பு! கூட்டு எதிர்க்கட்சியினர் மீது சந்தேகம்

ஹிக்கடுவை சீனிகம ஆலயத்தின் உண்டியல்களுக்கு பௌத்த விவகார ஆணையாளர் திணைக்களத்தினால் வைக்கப்பட்ட சீல், இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆலயத்தின் நிர்வாக செயலாளரினால் மிட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதோடு அதில் இருந்த பணமும்...