இலங்கை செய்திகள்

தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர். சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா...

என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில்...

நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அல் ஹீசைன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை...

ராஜபக்சவினர் தொடர்பில் வெளிவராத பல தகவல்களை வெளியிடத் தயாராகும் சரத் பொன்சேகா

ராஜபக்சவினருக்கு எதிராக நிலைப்பாடுகளை தாக்குதல் ரீதியான தளத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின்...

தமிழரசுக் கட்சியின் பவர்ப்பிளே ஆட்டம் ஆரம்பம் – ஈபிஆர்எல்எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனை உள்வாங்கிக் கொண்டது தமிழரசுக்கட்சி.

கடந்த வடமாகாணசபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களுக்கு சீற் வழங்கியது ஈபிஆர்எல்எவ் கட்சி இருந்தும் இக் கட்சிக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பலபத்துக் காரணங்கள்...

பசிலுக்கு உயிர் அச்சுறுத்தல் கொடுத்த யோஷித! சிறையில் தூக்கி போட்ட ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையிலான அரசியல் கொடுக்கல் வாங்கல் காரணமாக இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவது உறுதி என கட்சி தகவல் வட்டாரங்கள்...

தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

  தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது ஒரு நாகரிகமான விடயம்...

ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன்

  ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன் இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016...

வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை குறைக்க வேண்டும்!- சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் கவனம்...

புதிய அரசியலமைப்பு! ஈழத்தமிழர்களை சட்டரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி: கி. வீரமணி

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசமைப்புச் சட்டம் ஈழத்தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சியே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் மைத்ரிபால...