இலங்கை செய்திகள்

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பில் இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் சட்டமா...

  கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ,...

ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் – கயந்த கருணாதிலக்க

ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஊடகப் பயிற்சி நிறுவனம்...

தொடரும் பாலியல் குற்றங்கள்

கம்பளை பிரபல சிங்கள பாடசாலையில் கற்கும் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் குறித்த சிறுமியின் தந்தை என கூறப்படுகிறது. இதேவேளை, நாட்டில் பல இடங்களிலும்...

மேல் மாகாண பதில் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம்

மேல் மாகாண முதலமைச்சர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து பதில் முதலமைச்சராக  காமினி திலகசிறி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக...

செந்தில் தொண்டமானுக்கு பிடியாணை

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு...

இந்திய மீனவர்களால் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள்

தெய்வேந்திரமுனை கடற்பரப்பிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16ஆம் திகதி ”தில்ருக் புதா-6” என்ற படகின் மூலம் சென்ற 6 மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார். இவரது சிறிலங்கா பயணத்தின்...

யோசித ராஜபக்ஸ அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்

யோசித ராஜபக்ஸ உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கைது செய்து தடுத்து வைத்திருத்தல் மற்றும் பிணை வழங்காமை ஆகியனவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி...

தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பரிசோதனைகளின் அடிப்படையில், வசீம் தாஜுதீன் விபத்தில்...

படையினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் கடந்த மாதம் 26ஆம் திகதி முதலாவது இலங்கை - அமெரிக்க கூட்டு கலந்துரையாடல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத்...