இலங்கை செய்திகள்

மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேர் கைது

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேரை கைது செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்...

ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருள் கொள்வனவு

ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், இலங்கை 2012 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டிடம் இருந்து எரிபொருள்...

கூட்டு எதிர்க்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்படாது: முன்னாள் ஜனாதிபதி!

பண்டாரநாயக்கவின் கொள்கைகளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வீரவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற...

ஐ.தே.கவும் வீதியில் இறங்கவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். மக்களின் ஆணைக்கு எதிராக குரல் கொடுப்போர்,...

நீதிமன்றத்தையும் ஏமாற்றும் CSN நிறுவனம்! நெருக்கடிக்குள் யோசித

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது. தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள்...

மஹிந்த கௌரவமாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும்: மத்திய மாகாண அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கௌரமான முறையில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்வலு, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு இணைய தளமொன்று வீரவர்தனவின்...

பிக்குகளை கைது செய்ய முன்னதாக நாயக்க தேரர்களுக்கு அறிவிக்க வேண்டும்: சம்பிக்க

பௌத்த பிக்குகளை கைது செய்ய முன்னதாக மாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

நல்லாட்சி என் நாட்டில் எதுவும் தற்போது கிடையாது: நாலக்க தேரர்

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக படைவீரர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். சம்புத்தாலோக்க விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

வசமாக மாட்டிக்கொண்ட ரிசாட் 86 கோடிரூபா ஊழல்…

  வசமாக மாட்டிக்கொண்ட ரிசாட் 86 கோடிரூபா ஊழல்... கடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.. மஹிந்தவின் குடும்பம் சுமார் 5000 கோடிரூபாய்கு ஊழல் செய்துள்ளது.. மஹிந்தவின் விசுவாசிகள் இது வரை 734 கோடி...

ஜேர்மன் நாடாளுமன்றக் குழுவொன்று மார்ச்சில் இலங்கை விஜயம்

ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவென்று எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முதலீடு செய்யும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜேர்மனிய அதிபர் எஞ்சலா மோர்கல் இந்த உயர்மட்டக்குழுவினரை அனுப்பி வைக்க...