இலங்கை செய்திகள்

ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம்

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின்...

படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவப் படையினரை பயன்படுத்தி நாடு முழுவதிலும் காணப்படும் பெறுமதியான புதையல் பொருட்களை வெடிபொருட்களை வைத்து வெடித்து, அவற்றில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை குறித்து...

சிறைக்குள் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு! அறிக்கை கோருகின்றார் அமைச்சர் சுவாமிநாதன்

சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ச, சில தினங்களுக்கு முன்னர்...

முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது!

முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது என ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அருண தீபால் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி ஜனநாயகக் கட்சிக்கு வழங்கப்படும் என...

கூட்டு எதிர்க்கட்சியை அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

நாடாளுமன்றத்தில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களை தனியான நாடாளுமன்றக்குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி கடந்த...

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்...

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கட்சிக்கு மஹிந்த தலைமைத்துவத்தை ஏற்க வலியுறுத்தல்!

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிரிஹானை இல்லத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது...

முதுகை வளைத்து செடி நடும் பலமிக்க நாடுகளின் தலைவர்களும்! வளையாத இலங்கை தலைவர்களும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்...

மஹிந்தவிற்கும் கோத்தபாயவிற்கும் இணையாக மேடையில் நாய்….!

படையினரை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர். கொழும்பு கோட்டையில் உள்ள விகாரை ஒன்றில் நடந்த இந்த ஆரம்ப விழாவில்...

மகிந்தவிடம் இருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு!- யோஷித்தவுக்கு பிணை கிடைக்கும் அறிகுறி

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட போவதை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிணை பெற முடியுமா என...