சம்பந்தனின் பிரேரணையால் நிரந்தர தீர்வு எமக்கு வேண்டும்!- அரசியல் கைதிகள்,
அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல்போனோர்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிடவேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ள பிரேரணையினால் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள்...
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதல்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் இன்று வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து...
பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.
கொழும்பு - கோட்டை பகுதியில் இன்று வேலையில்லா பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி பிரவேசிக்க முயற்சித்த வேளையில் கலகத்...
13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வரும் பாடசாலை மாணவி இன்று மதியம்...
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள்
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் விலகி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது - நான் அமைச்சராக இருந்தால் இவ்வாறான நிலைக்கு இவர்களை தள்ளிவிட்டுருக்க மாட்டேன் - பாராளுமன்ற...
அவுஸ்திரேலிய கடற்படையினர் போய் சாகுமாறு எச்சரித்தார்கள் – தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்
கடந்த வருடம் நியூஸிலாந்துக்கு படகு மூலம் சென்ற இலங்கை அகதிகளை வழிமறித்த அவுஸ்திரேலிய கடற்படையினர், அவர்களை ஏற்றிவந்த கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நியூஸிலாந்தின் செய்தி இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
வன்...
தமிழ் மொழி வேண்டாம்! தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது மகிந்தவின் கோமாளி கொள்கை -மனோ கணேசன்
தமிழ் மொழி வேண்டாம் ஆனால் திருட்டு தேங்காய் அடிக்க இந்து கடவுள்களான விஷ்ணுவும், காளியம்மனும் வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் கோமாளி கொள்கை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசகரும மொழி ஆணைக்குழுவினால்...
நாவலபிட்டிய பிரதேச தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் விரைவில் ஆரம்பிக்கப்படும் – வேலு குமார்
நாவலபிட்டிய பஸ் பாகேகோரள பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் நாவலபிட்டிய பிரதேசத்தின் தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தார்....
ஊழலில் முதலாவது கட்டம் யாழ். தொழிநுட்ப கல்லூரி – சிறீதரன்
யாழ். தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில்...
நாட்டின் நலனை முன்னிட்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள் – சந்திரிகா
நலனை முன்னிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் சந்திரிகாவின் கணவர்- பிரபல அரசியல் தலைவரும், சிங்கள நடிகமான விஜயகுமாரதுங்கவின் 28வது...