சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமை பெற சட்டச் சிக்கல் கிடையாது
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள சட்டச் சிக்கல்கள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய...
சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் கூட்டணி!
தேசிய அரசாங்கத்தினுள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.
சுதந்திரக் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சின் செயற்பாடுகளில் உரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின்...
அரசுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் தேங்காய் உடைத்து சாபமிட்ட பூஜை பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை ஆணைக்குழு என்பவற்றுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர்.
இதில் மகா சங்கத்தினரும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டு...
தாஜ் சமுத்ரா விடுதியில் சம்பந்தன் கைகளை பற்றிப் பிடித்த சுஸ்மா
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் ககலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை...
மகிந்த செய்யும் போது நல்லது! மைத்திரி செய்யும் போது கெட்டதா?
மகிந்த செய்யும் போது நல்லது! மைத்திரி செய்யும் போது கெட்டதா?-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 17 பேரை இணைத்து கொண்டு அரசாங்கம் ஒன்றை...
இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நாக விகாரைரைக்கு சென்ற பாலியல் சுவாமி பிரேமானந்தவின் பக்தன் சீ.வி விக்கி
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையினை அயடுத்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் யாழ்.ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம்...
சம்பந்தனுக்கு வித்தியாசமாக பிறந்த தின பரிசு வழங்கிய சிவமோகன்-இருகரம் கூப்பி வரவேற்றது தமிழிழரசு கட்சி
வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் , நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான சம்பந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.
மிக...
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் 110 முக்கிதளபதிகள்
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி (...
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த நூற்றுக்கணக்கானவாகள் கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார்
கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தனபதிகள்….
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு...
மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தெவீசிரிபுர எனும் கிராமத்திற்கு அருகில் மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் 05.02.2016 அன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும்...