அரசியல் கைதிகள் எவருமே இல்லை – உலகப் பொருளாதார மாநாட்டில் ரணில் தெரிவிப்பு
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் அதன் பக்க நிகழ்வாக...
கொள்ளையடித்தால் மரணம்.. மது அருந்தினால் கசையடி: ஐ.எஸ். தீவிரவாதிகளின் தண்டனைகள்
லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் லிபியாவில்...
கணவரை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிடுவதை பார்த்த – சுமித் முனசிங்க
எனது கணவரை பொலிஸார் மேல்மாடியிலிருந்து தள்ளிவிடுவதை நான் பார்த்தேன் என எம்பிலிபிட்டியில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேளை மரணமடைந்த சுமித் முனசிங்கவின் மனைவி சசிகா முனசிங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
நாங்கள் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த...
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம்
கிழக்கு பல்கலைக்கழக பேரவை கலாநிதி ஜெயசிங்கத்தை உபவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்தது. இதற்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த கலாநிதி ஜெயசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பின்னர் இங்கிலாந்து நோர்த் வேல்ஸ்...
காணமல்போனோர் விபரத்தை திரட்டி எம்மிடம் தாருங்கள் ஆர்பாட்டகாரர்களை உள்ளே அழைத்துசம்பந்தன் ஆலோசனை-காணொளிகள்
ஆர்பாட்டத்தினைத் தொடர்ந்து காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
//
thinappuyalnews.comகாணமல்போனோர் விபரத்தை திரட்டி எம்மிடம் தாருங்கள் ஆர்பாட்டகாரர்களை உள்ளே அழைத்து சம்பந்தன் ஆலோசனை-காணொளிகள்
Posted by Thinappuyalnews on...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் பேரவைக்கு யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளார்.
//
thinappuyalnews.comதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண...
விபச்சாரத்துடன் தொடர்புடைய மூன்று சீன பெண்கள் கைது
விபச்சாரத்துடன் தொடர்புடைய மூன்று சீன பெண்கள் கைது
கொள்ளுபிடி – பாடசாலை வீதி பிரதேசத்தில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய 3 சீன பெண் பிரஜைகளை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடக...
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – கிளிநொச்சியில் சம்பந்தன் சூளுரை
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக்...
சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் ஒரு சமுகத்தின், அரசியல் அபிலாசையின் வெளிப்பாடே முற்றுகைப்போராட்டம்
கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் போராட்டத்துக்கு, தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேலே குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளது.
‘வவுனியா...
தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலிருந்து விலகேன் – விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப்...