இலங்கை செய்திகள்

ஒற்றுமையும், சகோதரத்துவமும் சரியாக இருந்திருந்தால் நாட்டில் பிரச்சினைகள் உருவாகியிருக்காது: மைத்திரி

  இலங்கையர்களாகிய நாம், உயிர் தியாகத்துடன் போராடி 1948இல் சுதந்திரம் பெற்றோம். ஜாதி, மத, பேதமின்றி அதற்காக போராடினோம். எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகள் உருவாகியிருக்காது என்று ஜனாதிபதி...

பிரச்சினையை சரியாகப் புரிந்தால் மீண்டும் யுத்தம் ஏற்படாது – ஜனாதிபதி

சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர்,மலேயர் எல்லோரும் 2009 மே மாதத்துக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து செயற்பட முடியாமல் போன காரணத்தினால்தான், 2015 ஜனவரி 8 ஆம் திகதி எனக்கு ஆட்சியை ஒப்படைத்தார்கள் என...

தமிழில் தேசிய கீதம் இசைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி உறுப்பினர் போராட்டம்

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி சிங்கள அரசியல் வாதியொருவர் ஹற்றன், கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பகமுவ பிரதேச சபையின்...

சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன் பங்கேற்பு

இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45...

ஞானசாரதேரர் ஒரு நச்சுச்செடி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்

ஞானசார தேரரின் தலைமையில் செயல்பட்ட ஓரு குழுவே தர்கா நகரில் முஸ்லீம்  மக்களின் கொலைகளை செய்து முடித்தது. ராஜபக்ச அரசு விசாரனைகளை கூட நடத்தாது முடக்கியது அல்லது ஆதரவு வழங்கியது. இந்த நல்லாட்சி...

இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக...

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல அமைச்சர்களின் உறவினர்கள்

மாலபேயில் அமைந்துள்ள இலங்கையின் தனியார் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மருமகள் மாத்திரமல்ல, பல அமைச்சர்களின் மகள்மாரும் மருமகள்மாரும் கல்விகற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில்...

சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக இமெல்டா நியமனம்

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்திற்கு கடந்த 27ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து திருமதி இமெல்டா சுகுமார் நேற்று இராஜாங்க அமைச்சில்...

சிறுபான்மையினர் ஆதரவின்றி எதையுமே செய்ய முடியாது: லக்ஷ்மன் யாப்பா

சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் எண்ணுபவர்கள் கட்சித்...

பசில் ராஜபக்சவிடம் 6 மணி நேரம் விசாரணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று புதன்கிழமை 6 மணித்தியாலங்களாக விஷேட விசாரணைகளை நடத்தியது. சொத்துக்குவிப்பு உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியூடாக...