இலங்கை செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக மனுவொன்றை தாக்கல்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக அக்கட்சியின்;தேர்தல்ஆணையாளரால்அங்கீகரிக்கபட்டசெயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அகில இலங்கை...

வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வருடாந்தம்...

மீண்டும் நாடு திரும்பியுள்ள இலங்கை அகதிகள் 

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை...

புலம்பெயர் சமூகம் ஈழக்கனவை கைவிடவில்லை – ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக தெஹிவளையில் உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை நேற்று...

பெப். 5ல் இலங்கை வருகிறார் சுஷ்மா- மைத்திரி, ரணில், சம்பந்தன், மங்களவுடன் முக்கிய பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...

இலங்கை தொலைபேசி கட்டணங்களில் மாற்றம்

இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவைக் கட்டணங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களின் கோரிக்கைகமையவே மேற்படி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில், 1991ஆம், 25ஆம்...

பேஸ்புக் மூலம் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

அழகிய பெண்களைப் போன்று பேஸ்புக்கில் தோன்றி இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும் கும்பல் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். அழகிய பெண்களைப் போன்று...

புதிய அரசியலமைப்பு ஜனாதிபதி பதவிக்கு பாதிப்பு

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்...

எதிர்ப்பதில் பயனில்லை,  ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்துங்கள் 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டம் எவ்வாறு அமையும் என்பது பாரிய...

தமிழ் இனமே! இன்னும் யாம் மெளனமாகத்தான் இருப்போமா?

எம் உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கம். விடுதலைப் போராட்டத்தின் தோல்வி தந்த மனப் பாதிப்புக்கள் பலரையும் மெளனிகளாக்கி விட்டது என்பதை உணர முடிகின்றது. ஒரு பெரும் இலட்சியக் கனவோடு பல்லாயிரக் கணக்கான...