தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை நான்கு கட்சிகளையும் இணைத்துக்கொண்டே செயல்படுவோம் தமிழ்அரசுக்கட்சியின் மத்திய குழு கூட்ட நிறைவில் ஊடகவியளாளர் கேள்விக்கு பதில்
தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை நான்கு கட்சிகளையும் இணைத்துக்கொண்டே செயல்படுவோம்
தமிழ்அரசுக்கட்சியின் மத்திய குழு கூட்ட நிறைவில் ஊடகவியளாளர் கேள்விக்கு பதில்
சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் யாழில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்
வடக்கில் சிறுவர்கள் மீதான பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் அதில் யாழ் மாவட்டத்திலேயே அதிக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது என ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது எமது...
ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், முதலமைச்சருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் நேற்று (21) முதலமைச்சரின் இல்லத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளான லயோறி வைஸ்பேர்க், மிறாக்...
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா வன்னி-இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறுகின்றது.
இந்த கலந்துரையாடலில் எதிர்கட்சி...
எக்னெலிகொடவின் புலிகளுடனான உரையாடல் – ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்...
தமிழர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – இளைஞர் உண்ணாவிரதம்
வடக்கில் உள்ள தமிழர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கோரி வரணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
வரணி பகுதியை...
ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த குடும்பத்தினர்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிலகாலமாக எந்தவொரு நிகழ்வுகளிலும் மஹிந்த குடும்பத்தினர் ஈடுபடவில்லை.
அதனைத் தொடர்ந்து நாடாளாவிய ரீதியில் விகாரைகளில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதோடு அவரோடு குடும்பத்தினரும்...
பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு சட்டவிரோதமானது, விசாரணைகளுக்கு செல்ல வேண்டாம் – அஜித் பிரசன்ன
பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு சட்டவிரோதமானது என்பதுடன், அதன் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றவர்கள் அதனைப் புறக்கணிக்குமாறும் மேஜர் அஜித் பிரசன்ன வலியுறுத்தியுள்ளார்.
மஹிந்த அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், தாய்நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவருமான மேஜர்...
காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் ராஜித
காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
காணாமல் போனவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர், நேற்று வியாழக்கிழமை...
அரசியல் கைதிகள் எவருமே இல்லை – உலகப் பொருளாதார மாநாட்டில் ரணில் தெரிவிப்பு
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் அதன் பக்க நிகழ்வாக...