ஆசிரிய துறையில் உள்ள அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்படும் – கல்வி அமைச்சர்
ஆசிரிய துறையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய போதனா பட்டதாரி மாணவர்கள் 431...
வரலாறு முக்கியம் ஐயா சம்பந்தன் அவர்களே
தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் முக்கிய தலைவர்களில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என திரு சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐயா சம்பந்தன் அவர்களே .. நீங்கள் இதை கூறுவதற்கு...
விக்கினேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வரவேற்கின்றேன் -கருணா அம்மான்
விக்கினேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வரவேற்கின்றேன் தமிழ்மக்கள் மீது பற்றுள்ளவராக கொள்கையில் மாற்றம் இல்லாதவராக செயற்படுகின்ற தலைவராக விக்கினேஸ்வரன் ஐயா திகழ்கின்றார்
உண்மையிலேயே தமிழர்களின் மீது உலகத்தின்...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட உபகுழு
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பி.லக்ஸ்மன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அமைச்சரவை
முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.
இச்சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடகிழக்கு மாகாணங்களுக்கு...
புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக உள்ளடக்கப்படும் – சுமந்திரன்mp
ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றி புதியதொரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுவதற்கான பொறிமுறையினை ஆரம்பிக்கவுள்ளார். அதனுடாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக உள்ளடக்கப்படும் என நாடாளுமன்ற...
மூடிய அறைக்குள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், சிவஞானம் சிறீதரனும் இன்று காலை நடந்தது என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும், வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் பொழுது தமிழர் பேரவை...
ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தவர்கள் மகிந்த கையில்..! இன்றும் மட்டு நகரில்.?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் யார் தொடர்பு..? கொலை நடந்த இடம் எப்படி கொலைக்கான காரணம் என்ன..? கொலையில் நேரடித் தொடர்பாளர்கள் யார்..? இவை பற்றி...
ஈழம் அடுத்தது என்ன? விடுதலைப் புலிகளின் தளபதி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் (காணொளி)
(முதன் முதலாக காட்சி ஊடகத்திற்கு விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி தயா மோகன் அளித்த பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பு)
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம்...