இலங்கை செய்திகள்

தமிழர்விடுதலைகூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில்

    // கிறிஸ்மஸ் வாழ்த்துதமிழர்விடுதலைகூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில் Posted by Thinappuyalnews on Thursday, 24 December 2015

வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில்

வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில் // thinappuyalnews.comவடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில் Posted by Thinappuyalnews on...

தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம்அடைக்கலநாதன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில்

// தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம்அடைக்கலநாதன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கையில் Posted by Thinappuyalnews on Thursday, 24 December 2015

தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார்

    தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் தினப்புயல் இணையத்தளத்திற்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார் Posted by Thinappuyalnews on Thursday, 24 December 2015

தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்....

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பு

  கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு...

போதையில் வாகனம் செலுத்தினால் கைது! அதிரடி நடவடிக்கை

  மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. பண்டிகைக்காலத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காகவும், எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே  இந்த...

உலகெங்கும் அமைதியைப் பரப்புவதன் மூலமே நபிகளாரை நாம் கௌரவிக்க முடியும்: ஜனாதிபதி

  இலங்கையில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தால் வளம்பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். உலகெங்கும் பரந்து...

இனவாதத்தை தோற்கடித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்: கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு

  நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு நேற்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளரை சந்தித்து தமது கோரிக்கையை அடங்கிய...

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் ஐ.தே.கட்சி

  பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரத்தினபுரியில் நேற்று முன்தினம் பொதுபல சேனா நடத்திய எழுவோம் தொனிப் பொருளிலான மாநாட்டில் உரையாற்றிய...