பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரக் மௌலவி பரபரப்பு குற்றச்சாட்டுவாதிகளுக்குமிடையில் தொடர்பு! முபார
பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ள வேண்டியிப்பதாக முபாரக் மௌலவி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், இன்னும் ஒரு வருடத்தில் ஐ எஸ் இலங்கையை தாக்கும் என பொதுபல...
நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை இனப்படுகொலை அம்பலம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை...
தளபதிக்கு தெரியாமல் சித்திரவதைமுகாம் இருப்பதற்கு வாய்ப்பில்லை! முழுமையான விசாரணை தேவை- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி கருணாகொட ஆகியோருக்கு தெரியாது எவ்விதமான இரகசிய முகாம்களும் இருந்திருப்பதற்கான வாய்ப்பில்லையெனத் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட்டு...
நாடாளுமன்றில் அமளி துமளி! சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர்...
நாடாளுமன்றில் அமளி துமளி! சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர்...
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – ஒரு நேரடி ரிப்போர்ட்!
அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியபோதும்…
ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு...
‘நாகதீப’ என்ற பெயரை ‘நயினாதீவு’ என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது- இரா.சம்பந்தன்.
'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின'...
படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும் அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை
படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும்
அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை
உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூரும் நவம்பர் மாதத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களையும் அவர்களின் உறவினர்கள்...
இறுதிகட்ட போரில் கருணா அணியினரும் களம் இறக்கப்பட்டனர் என்கிறார் முன்னாள் தளபதி!
திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் நடாத்தப்பட்டதாக ஜக்கிய நாடுகளின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், திருகோணமலையிலோ அல்லது வேறும் இடங்களிலோ சித்திரவதைக்...